"அந்த நாயாக நான் இருக்க கூடாதா..?.." - கீழே ஒன்னும் போடாமல் ராஷ்மிகா..! - புலம்பும் ரசிகர்கள்..!

 
"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார். 
 
தமிழில் நேரடியாக ஒரு படம் கூட இன்னும் நடிக்கவில்லை என்றாலும் ஏகப்பட்டட தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தற்போது நடிகர் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்தார். 
 
ஆனால், அந்த படம் வந்த இடம், போன தடம் தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில் திரைத்துறையில் தன்னை பற்றி வரும் காதல் கிசு கிசுக்கள் குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மிகா, "இதுவரை என்னுடன் நடித்த, எனக்கு தெரிந்த அனைவருடன் சேர்த்து வச்சு காதல் கிளப்பி விட்டுட்டாங்க. ஆனால், அதெல்லாம் சுத்த பொய் நான் ஒரு சிங்கிள் பெண். 
 
இப்படி இருக்குறது ரொம்ப பிடிச்சிருக்கு ஜாலியா இருக்குறேன். ஆனால், சிங்கிள்ஸ் நிறைய புலம்புறாங்க.... நீங்க எல்லாரும் ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க சிங்கிளாக இருப்பதை ரசிக்கத் துவங்கினால் உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
 
 
இந்நிலையில், தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வச்ச நாய், அந்த நாயாக நான் இருக்க கூடாதா என்று புலம்பி வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்