ஒரு ஆணிடம் இருக்கும் மிகவும் செக்ஸியான விஷயம் எது..? - வெளிப்படையாக கூறிய ஆத்மிகா..!

 
தமிழ் சினிமாவில் வாட்ட சாட்டமான நடிகைகள் பலர் இருக்கின்றனர் அவர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஆத்மிகா. 
 
மேலும் தனது விரிவான அழகு மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் . 
 
முதல் படத்திலேயே மக்களை கவர்ந்து விட்டதால் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தேடி வந்து கொடுத்தனர். 
 
அந்த வகையில் இவர் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் வெளியே வராததால் அவரது திறமை இன்னும் வெளிப்படவில்லை. 
 
இவர் கடைசியாக விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்த கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .இதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு ரசிக்கும் படி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆத்மிகா தற்போது கையில் ஓரிரு திரைப்படங்களை வைத்து இருக்கின்ற நிலையில் இது போதாது என்பதால் மேலும் பட வாய்ப்பை பெற்றார் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கவும் அவ்வப்போது புகைப்படங்களை தாராளமாக அள்ளி வீசுவது வழக்கம். 
 
 
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு ஆணிடம் இருக்கும் செக்ஸியான விஷயம் என்னவென்ற கேள்விக்கு, மூன்று ஆப்ஷன்களை விட்டு விட்டு நான்கவதாக "சுய விழிப்புணர்வு" என்ற ஆப்ஷனை எழுதி டிக் அடித்துள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post