"வெறும் ப்ரா.." - மாராப்பை விலக்கி விட்டு.. விழா மேடையில் தோன்றிய "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" ஹீரோயின்..!

 
நடிகை ரித்து வர்மா 2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
 
அதையடுத்து அமேசான் ப்ரைமில் வெளியான அந்தாலஜி திரைப்படமான "புத்தம் புது காலை" திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகை ரித்து வர்மா தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
 
கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இப்பொழுது உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். 
 
இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
 
 
தெலுங்கில் பாட்ஷா படத்தில் மூலம் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரிது வர்மா அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பெல்லி சூபுளு படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். 
 

இப்பொழுது இந்த திரைப்படம் தமிழில் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.தமிழ் ரசிகர்கள் அனைவரும் இவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். 


வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் சென்ற வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.

Post a Comment

Previous Post Next Post