தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.
இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது மேலாடையை திறந்து விட்டு மார்பின் மேல் ஹேன்ட் பேக்-ஐ மாட்டியபடி நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்த்தில் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், போதும்.. இத்தோட நிறுத்திக்கோங்க.. சேகர் செத்துருவான்.. என்று அவரது அழகை வர்ணித்து கமெண்டி வருகிறார்கள்.
Tags
Sharanya turadi