விருது விழாவில்.. கண் கூசும் கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா..! – தீயாய் பரவும் வீடியோ..!
நடிகை ஸ்ரேயா சரண் ( Shreya Saran ) தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தனது கவர்ச்சியான இடுப்பு ஆட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆக வளம் வந்தார் ஸ்ரேயா சரண். இதன் மூலமே தமிழ்நாட்டு மக்களுக்கு இவரை மிகவும் பிடித்த போய்விட்டது.
நடிகை ஸ்ரேயா சரண் 1982 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்த ஸ்ரேயா சரண் தனது திறமையின் மூலம் நடனத்துறையில் சிறந்து விளங்கினார். ஆரம்ப காலங்களில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு உண்டு அனைத்து மக்களிடமும் வெகுவாக பாராட்டையும் பெற்றார்.
மேலும் இவர் நடிப்பிலும் திறமை மிக்கவர் என்பது இவர் நடித்த படங்களில் எல்லாம் மக்களுக்கு தெரியவந்தது. இவர் நடித்த முதல் படமான நுவ்வே நுவ்வே எனும் தெலுங்கு படத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் முதல் முதலாக எனக்கு 20 உனக்கு 18 எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் வலம் வந்தார். அந்த படத்தில் அவர் கால்பந்து ஆட்ட வீராங்கனை பயிற்சியாளராக பணியாற்றி தனது தமிழ் சினிமாவின் தொடக்க கால பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு அவருக்கு 2007 ஆம் ஆண்டு மலை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் மக்களிடையே மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்த அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இவர் நடிகர் விஜயுடன் அழகிய தமிழ் மகன் எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதில் தனது துள்ளலான நடிப்பின் மூலம் அனைத்து இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் தனது இடுப்பு அசைவுகளால் அனைத்து இலசுகளையும் அசைய விட்டார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் உடன் சிவாஜி எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் வெகுவாக பிரபலமடைய தொடங்கினார். குறைந்த படங்கள் நடித்ததுமே ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வந்த ஸ்ரேயா சரண் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தற்சமயம் தவித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்களை ஆன நிலையில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு மக்களை திக்கு முக்காடு செய்து வருகிறார்.
மேலும் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக தான் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா சரண்.
View this post on Instagram
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.