43 வயதாகும் விக்ரம் பட நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

43 வயதாகும் விக்ரம் பட நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

மக்கள் மத்தியில் சின்னத்திரை சீரியல் நடிகையாக பெயர் பெற்ற நடிகைகளின் ஒருவராக இருக்கும் அனிதா ஹாசாந்தினி வெள்ளி திரையிலும் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.

பிரபலமான நடிகையாக திகழ்ந்த இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பழமொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்துக்கொண்டு இருப்பவர்.

எங்கே அந்த வெண்ணிலா..

90-களில் மக்கள் மனதை கவர்ந்த விக்ரம் பட நடிகையான அனிதா ஹசானந்தினி இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற தமிழ் படத்தில் ஹீரோயினியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

இதனை அடுத்து இவர் மீண்டும் விக்ரம் நடிப்பில் வெளி வந்த சாமுராய் படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு சுக்கிரன், நாயகன், மகாராஜா போன்ற படங்களில் இவர் பெயர் சொல்லக் கூடிய வகையில் நடிப்பு இருந்தது என்று சொல்லலாம்.

தமிழில் அதிக அளவு பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மொழிகளில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழை விட ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக்கூடியவர். ஒரு காலத்தில் தனது மார்க்கெட் டல்லாகி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காத சமயத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்தவர். சில படங்களில் மட்டும் நடித்தார். அத்தோடு டிவி நிகழ்ச்சிகள், சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அனிதா ஹசானந்தினி..

தற்போது 43 வயதை கடந்திருக்கும் அனிதா சோசியல் மீடியாக்களில் படு பிஸியாக இருப்பதோடு அவ்வப்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தனது புகைப்பட வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்குவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அண்மை புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கக் கூடிய வகையில் இருப்பதால் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் மிகவும் எளிதாக காட்சியளித்திருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து இருக்கிறார்கள். அத்தோடு இவரின் அழகின் ரகசியம் என்ன என்று பல ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் படு கியூட்டாக குழந்தையோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயார் ஆகிவிட்டாரா? என்று கேட்கக்கூடிய நிலையில் பக்காவாக இன்னும் எவர்கிரீன் நடிகையாக இருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பரவி வருவதோடு, அனைவரும் இணைந்த புகைப்படத்தை வேகமாக பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் ஹோம்லியாக அனைவரது மனதையும் கவரக்கூடிய வகையில் இருப்பதாகவும் புதிய பட வாய்ப்புகளோ, சீரியல் வாய்ப்போ கிடைத்தால் இவர் கட்டாயம் நடிக்க கூடிய விதத்தில் போஸ் தந்திருப்பதாகவும் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

   

--Advertisement--