இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

இப்படி செய்தால் உடலுறவு சிறப்பாக அமையும்.. இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்லை.. கஜோல் ஓப்பன் டாக்..

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் கூறியிருப்பார்கள். அந்த திருமண உறவில் கணவன் மனைவி இடையே ஏற்படும் தாம்பத்திய உறவு பற்றி சீக்ரெட் ஆன தகவலை நடிகை கஜோல் பகிர்ந்திருக்கிறார்.

அது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை கொண்டிருக்கும் நடிகை கஜோல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை கஜோல்..

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய கஜோல் தமிழில் மின்சார கண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் இதனை அடுத்து தமிழில் இவருக்கு ஒரு பெரும் ரசிகர் படை உருவானது.


இதையும் படிங்க: நான் PERIODS-ல இருக்கேன்னு எவன் தூக்கி பாத்தான்.. கொடுமையான சம்பவம் குறித்து சந்தியா ஜாகர்லமுடி..

தொடர்ந்து தமிழில் படங்கள் கிடைக்காத காரணத்தால் பாலிவுட்டிலும் தென்னிந்திய மொழிகளிலும் நடித்துக் கலக்கி இவருக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி பகுதி இரண்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவர் வசுந்தரா கேரக்டரை பக்காவாக செய்து தமிழ் திரையுலகுக்கு ரீஎன்ட்ரி கொடுத்து பலரையும் கவர்ந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கலக்கி வரும் கஜோல் தற்போது திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டி ஆகிவிட்டார்.

முழுமையான உடலுறவு சீக்ரெட்..

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் அதுவும் பிரபல செய்தி தளம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் உடலுறவு குறித்து பேசி இருக்கும் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

இதற்கு காரணம் இந்த பேட்டியில் உடலுறவு முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு கஜோல் தந்த பதில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு காரணம் தன்னுடைய துணையுடன் இணையும் போது இரு மனங்கள் ஒன்றாக இணையும் ஆத்மார்த்தமான உணர்வு இருக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.


இதற்கு காரணம் இந்த உணர்வு ஒருவருக்கு இல்லை என்றாலும் கூட உடல் உறவு முழுமை பெறாது. அது நிச்சயமாக முழுமையான உறவாக இருக்காது என்று ஆணித்தரமாக நம்புவதாக கூறியிருக்கும் கஜோல் இல்லறம் செழிக்க வேண்டும் என்றால் இருவருக்கும் அந்த உணர்வும் கட்டாயம் இருக்கும் போது தான் அந்த உணர்வு முழுமையடையும் எனக் கூறியிருக்கிறார்.

கூச்சம் இல்லாமல் ஓபன் டாக்..

தாம்பத்திய வாழ்க்கையானது இல்லாமல் இருந்தால் அது நரகத்திற்கு இணையானது. திருமண வாழ்க்கைக்கு பொருந்தாதது எனக் கூறியிருப்பது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த நடிகைகளுக்கு அது என்னை விட பெருசு.. இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்ல.. ரம்யா கிருஷ்ணன் ஒரே போடு..


மேலும் கூச்சம் இல்லாமல் இது பற்றி கஜோல் பேசியிருப்பது தாம்பத்திய தேவையை புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் நடப்பது அவசியம் என்று கூறியிருக்கிறார். அத்தோடு அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் இருவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விடுகிறது என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

அத்தோடு அப்படி வாழ்பவர்கள் தான் வரம் பெற்றவர்கள் என்று தனக்குத் தெரிந்த அந்தரங்க சீக்ரெட் தகவலை நாசுக்காக பகிர்ந்து கொண்டதை அடுத்து இந்த விஷயம் இணையங்களில் தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்த விஷயங்கள் பற்றி இவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்து வருவதால் அதிகளவு படிக்கின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

   

--Advertisement--