“இந்த வயசுலயும் இப்படி இருக்கியே.. உன் புருஷன் என்ன பண்றாரு..” – கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை கஸ்தூரி எப்போதுமே இணைய பக்கங்களில் ஆக்டிவா வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அம்மணி.

அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் பார்ப்பதற்கு குடும்பப் பாங்கான முகத்தோற்றம் டஸ்கியான கலர்.. செக்ஸியான உடல்வாகு என ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த இவர் திரைப்படங்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரிக்கு அமைதிப்படை திரைப்படத்தில் அல்வா கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்தார் அமாவாசை. அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசையின் அல்வா-வில் கிறங்கி கிடக்கும் கஸ்தூரியின் தாவணியை அமாவாசை நீக்கும் போது ஷார்ப்பாக முட்டிக்கொண்டு நிற்கும் கஸ்தூரியின் முன்னழகு இளசுகளின் தூக்கத்தை காவு வாங்கியது.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தோன்றி வந்தார். சமீபத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

ம சினிமாவில் பிரபுவின் அடியாக இருந்து இடையில் சில காலம் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த கஸ்தூரி மீண்டும் இணைய பக்கம் மூலமாக ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார் இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்த இணைய ஆசாமி ஒருவர் உங்களை பார்த்து சுய இ*** செய்து கொள்ளட்டுமா..? என்று மோசமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

இதனை பார்த்து கஸ்தூரி அதற்கு பதிலும் அளித்தார்.. இப்படி எல்லாம் பேசக்கூடாது.. அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் கஸ்தூரி.

இந்நிலையில் இவருடைய புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர்.. அழகு மிரட்டுது.. இந்த வயசிலும் இப்படி இருக்கீங்களே.. உங்களுடைய கணவர் என்ன பண்றார் என கேள்வி எழுப்பியதற்கு.. என்ன பண்றார் என்று டபுள் மீனிங் பதில் கொடுத்து இருக்கிறார் நடிகை கஸ்தூரி.