என் புருஷன் இதை விரும்பி குடிப்பாரு.. வெக்கமே இல்லாமல் பொதுவெளியில் கூறிய கிகி விஜய்..!

என் புருஷன் இதை விரும்பி குடிப்பாரு.. வெக்கமே இல்லாமல் பொதுவெளியில் கூறிய கிகி விஜய்..!

சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக ஜொலிப்பவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளின் அந்தஸ்து கிடைத்துள்ளது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி கிகி விஜயின் முழு பெயர் கீர்த்தனா என்பதால் இவரை அனைவரும் செல்லமாக கிகி என்று அழைக்கிறார்கள்.

சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியதோடு இவரது பேச்சு திறனுக்கு என்று தனி பேன்ஸ் வட்டாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

விஜே கீர்த்தி விஜய்..

கிகி விஜய்யாக மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் கிகி எதார்த்த இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இதனை அடுத்து இவர்கள் இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு நடன பள்ளி ஒன்றையும் நடத்திய வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய கிகி அடிக்கடி லேட்டஸ்டான போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரல் ஆகிவிடுவார்.

என் புருஷன் இத விரும்பி குடிப்பாரு..

பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் கணவர் எந்தவிதமான தவறுகள் செய்தாலும் அதை மூடி மறைத்து அவருக்கு பெருமை தேடித்தர தான் நினைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் சிகரெட் குடிப்பது, சீட்டு விளையாடுவது, தண்ணி அடிப்பது போன்றவை பெரும் தவறாக ஒரு காலகட்டத்தில் குடும்பங்களில் பேசப்பட்டதோடு அது போன்று செயல்களில் ஈடுபடும் நபர்களை தள்ளியும் வைத்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று கூறலாம். இதற்குக் காரணம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய கலாச்சாரமானது மனைவியே கணவனுக்கு ஊற்றிக் கொடுக்கக்கூடிய அளவு நமது கலாச்சாரத்தை சீரழித்து விட்டது.


இது போலத் தான் தற்போது ஒரு பேட்டியில் கீர்த்தியிடம் உங்கள் கணவருக்கு பிடித்த பானம் என்ன என்று எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து உங்கள் கணவர் அடுத்த பானம் என்ன என்பதை எழுதுவார் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கீர்த்தி விஜய் கணவன் குடிக்கும் மதுபானங்களின் பிராண்டை எழுதியிருந்தார். அப்படி அந்த பிராண்டை எழுதியதோடு மட்டுமல்லாமல் பொது வெளியில் வெட்கமில்லாமல் அதை காட்டி இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்களில் சிலர் மது அருந்துவதை நீங்கள் நார்மலாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள். இதனால் பல குடும்பங்கள் அழிந்து போயிருக்கிறது என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து எடுப்பதோடு இந்த செயலை வன்மையாக கண்டித்தும் இருக்கிறார்கள். எந்த ஒரு தமிழ் பெண்ணும் இது போல பொதுவெளியில் நடந்து கொள்ள மாட்டார் என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

என் புருஷன் இதை விரும்பி குடிப்பாரு.. வெக்கமே இல்லாமல் பொதுவெளியில் கூறிய கிகி விஜய்..!
இதனை அடுத்து என் புருஷன் இதை விரும்பி கொடுப்பார் என வெக்கமே இல்லாமல் பொதுவெளியில் கூறிய கீர்த்தி விஜய் பற்றி பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை இது பற்றி வைத்து வருவது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

எனவே இது போன்ற அநாகரிகமான கேள்விகளை எழுப்பாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி தெரியாமல் எழுப்பி விட்டாலும் அது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விடுவது தான் மிகவும் சிறப்பான வழி.

எனவே மக்கள் முன் பிரபலமாக இருப்பவர்கள் இது போன்ற செயல்களை செய்யும் போது தவறுதலாக பலரும் அதைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டாவது இது போன்ற தவறுகளை தவிர்த்து விடுங்கள் என பல்வேறு ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

   

--Advertisement--