“இப்போதைக்கு அதை சொல்ல முடியாது..” – ஒரே போட்டோ.. ரசிகர்களை குஷியாக்கிய நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம், நீண்ட நாள் திரைப்படங்களில் மற்றும் சீரியல்களில் நடிக்காமல் இருந்த நடிகை நீலிமா ராணி மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்ற தகவல் இந்த புகைப்படம் வாயிலாக வெளியாகி இருக்கிறது.

சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலும் திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளாக சீரியல் மற்றும் சினிமா எதிலும் அடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

மாறாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் சீரியல் தயாரிப்பது மற்றும் ஆல்பம் பாடல்களை தயாரிப்பது என ஈடுபட்டு வந்தார். ஆனால், தற்பொழுது மீண்டும் அடிப்படை தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் நடிக்க இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார். தற்போதைக்கு இது என்ன ப்ராஜெக்ட் என்று ரசிகர்களுக்கு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் மீண்டும் இவர் நடிக்க இருப்பது ரசிகர் அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தையை நட்சத்திரம் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் இதன் மூலம் பிரபலமானார்.

சீரியல்களிலும் நடித்திருக்கிறார். வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் ஒரு நடிக்க ஆரம்பித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.