அட கன்றாவிய.. வெறும் உள்ளாடையுடன்.. கடற்கரையில் நடிகை ஓவியா..! – தெறிக்குது இன்ஸ்டா..!

நடிகை ஓவியா [Oviya] 2010 ஆம் ஆண்டு தனது பெயரை ஓவியா என்று மாற்றிக்கொண்டு களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் 2017 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பக்குவமாக பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து திரையுலகில் இவர் பிரபலமாவதற்கு இந்த பிக் பாஸ் ஷோவே ஒரு பிளாட்பார்ம் ஆக அமைந்தது என்று கூறலாம். இதற்கு காரணம் இவர் சினிமாவில் பெற்ற புகழை விட பிக் பாஸில் பெற்ற புகழ் தான் அதிகம்.

Oviya
Oviya

இவருக்கு ஆர்மி எல்லாம் ரசிகர்கள் தான் இந்த சோவில் கலந்து கொண்ட பிறகு இவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

 அப்படி சரியாக பயன்படுத்தி இருந்தால் அதிக அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்த போதும் அதை சரியாக பயன்படுத்தாமல் போனது அவரது துரதிஷ்டம் தான்.

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது அவர்களின் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு சமூக வலைதளங்களிலேயே பளிச்சென்று பதில் அளித்து வருகிறார்.

Oviya
Oviya

மேலும் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போலவே இவரும் கவர்ச்சிகரமான போட்டோக்களை எடுத்து பதிவிடுவதில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களில் கவர்ச்சி அத்துமீறி உள்ளதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் கழித்து இது போன்ற புகைப்படங்களை போட்டு இருப்பதன் மூலம் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி வருகிறாரா என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

Oviya
Oviya

ஓவியாவின் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்படக்கூடிய இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களின் இதயத்தில் இது இடம் பிடித்து விட்டது என்று கூறலாம்.

தங்களது அன்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து ஓவியாவை குஷிப்படுத்தி இருக்கும் ரசிகர்கள் இதுபோல அடிக்கடி புகைப்படங்களை பகிரவும் கேட்டிருக்கிறார்கள்.

கடுமையான கோடை வெயிலில் இவர் கடற்கரையில் அடித்திருக்கும் லூட்டியில் மேனி அழகு அப்படியே தெரிய இருப்பதால்  புகைப்படத்தை பார்த்ததும் அனைவரும் ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டார்கள்.