Poonam Bajwa

“செம்ம ஸ்ட்ரெச்சிங்..” – இளசுகள் இதயத்தை புரட்டி போட்ட பூனம் பாஜ்வா புயல்..! – வைரல் போட்டோஸ்..!

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் அஞ்சாம் தேதி பிறந்துள்ளார் சிறுவயதில் இருந்து மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூலம் தனது திரைப்படத்தை தொடங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார் இந்த படத்தில் ஹீரோவாக பரத் நடித்திருந்தார்.

Poonam Bajwa

பூனம் பஜ்வா கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பு சில படங்களில் குணசத்திர வருடங்களிலும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் மேலும் சேவல் திரைப்படத்தில் நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன்பிறகு அனைவராலும் கதாநாயகியாக அறியப்பட்ட பூனம் பாஜ்வா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதன்படி இவர் நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படம் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

--Advertisement--

Poonam Bajwa

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அனைவரையும் மனதிலும் நீங்க இடம் பெற்றது இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிடித்தமான கதாநாயகியாக மாறிப்போனார் பூனம் பாஜ்வா.

இதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த துரோகி தம்பிக்கோட்டை ஆம்பள அரண்மனை ரோமியோ ஜூலியட் போன்ற படங்கள் ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

Poonam Bajwa

பின்பு 30 வயதை கடந்த பூனம் பாஜ்வா தனது மார்க்கெட் இழந்தாலும் தனது ரசிகர்களை அவ்வப்போது மகிழ்விப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் பூனம் பாஜ்வா.

Poonam Bajwa

அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கோவா கடற்கரையில் மல்லாக்க படுத்து கொண்டும் மேலும் நீச்சல் உடையில் வளம் வந்தும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

Poonam Bajwa

இது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், இது உடம்பா..? இல்ல, பஞ்சு மெத்தையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.