நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) இவர் சரவணன் மீனாட்சி எனும் சீரியலின் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றார். இந்த சீரியலில் நடித்ததன் மூலமே ரட்சிதா என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு வெளிச்சம் கண்டார்.
நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மேகமண்டலா எனும் கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது. இந்த சீரியலில் நடிகர் கவினுடன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் கவின் இந்த சீரியலின் மூலமே பிரபலமாகவும் திகழ்ந்தார்.
இதனை அடுத்து ரட்சிதா என்றாலே அனைவருக்கும் சரவணன் மீனாட்சி தான் ஞாபகத்துக்கு வரும் அந்த அளவிற்கு சிறப்பான தனது பங்களிப்பை கொடுத்திருந்தார்.
--Advertisement--
மேலும் இந்த சீரியலில் மூலம் சிறந்த நடிகைக்கான விஜய் விருது வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்டது.. இந்த விழாவில் இவர் விருதை வாங்கி விட்டு ஆஸ்கார் அவார்டு வாங்குவதைவிட அவ்வளவு ஆனந்தம் கொண்டார் இதனை நிறைய இணையவாசிகள் போல் செய்து வந்தார்கள் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் கம்பீரமாக அவாடை வாங்கிச் சென்றார்.
இதனை அடுத்து பிரபல சீரியல் நடிகர் ஆனார் தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் நடுவில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிச் சென்றனர்.
இந்த விஷயம் மக்களிடம் வெகுவாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பிரபல நடிகை ஆன இவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் அனைவரும் திருமணம் ஆனால் என்ன ஆகுமோ என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து வந்தது.
இந்த நிலையில் ரட்சிதா அவர்களுக்கு போதிய சீரியல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் தனது உண்மையான கேரக்டரை மக்கள் முன்பு வெளிக்கொண்டார்.
இதன் மூலமே நிறைய ரசிகர்களும் நாளுக்கு நாள் இவருக்கு வர ஆரம்பித்தார்கள் இந்த சோலை விட்டு வெளியே வந்ததும் மேலும் ரசிகர்களை சேர்த்த ரட்சிதா தற்சமயம் நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மேலும் ரசிதா அவர்கள் instagram twitter போன்ற இணையதளங்களில் மிகவும் ஆர்வம் உடைய ஒரு நடிகையாக இவர் நாளுக்கு நாள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் கமெண்ட்களும் கொடுத்து வருகிறார்கள்.
இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களையும் சேர்த்து வருகிறார்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.