அது மட்டுமே தேவை என்றால்.. ஆணுறை மிகவும் முக்கியம்..! – கூச்சம் இல்லாமல் ஓப்பனாக பேசிய ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி புது டெல்லியில் பிறந்துள்ளார் சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த ராகுல் ப்ளீஸ் தனது பள்ளி கல்லூரி நாட்களில் சில நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

புதுடெல்லியில் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் டில்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார்.

Image Source : instagram.com/rakulpreet/

அதன் பிறகு ஒரு நடிகையாக வேண்டும் என்று அவரது விடாமுயற்சி மூலம் 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான போது இவர் ஒரு கல்லூரியில் கல்லூரி மாடலாக பணிபுரிந்து வந்தார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது பிறகு 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பெற்றார்.

Image Source : instagram.com/rakulpreet/

பின்பு 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார் இயக்குனர் மகில் திருமேனி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது படமும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு பாலிவுட்டில் கால் பதித்த ராகுல் ப்ரீத்தி தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

Image Source : instagram.com/rakulpreet/

பின்னர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பரமாக அமைந்தது. அதன் பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தை வெளிவந்த என் ஜி கே என்ற திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார்.

மாடல் அழகியாக இருப்பதன் காரணத்தினால் கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த ராகுல் பிரீத் அவ்வப்போது தனது instagram பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி வந்தார்.

Image Source : instagram.com/rakulpreet/

அதன்படி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது மார்பக அழகை ரசிகர்களுக்கு விருந்தாளி உள்ளார் டாப் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை முன்னழகு நன்றாக தெரியும் படி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

மேலும், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராகுல் பிரீத் சிங் தான் நடிக்க சத்திரிவாலி என்ற திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணமே பொது சிந்தனை தான். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாட்டில் ஆணுறை என்பதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் தெரியப்படுவதுவது அத்தியாவசியம் ஆகும்.

இன்று நாம் 2023-ல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஆணுறை என்பதை ஒரு வித கூச்ச உணர்வுடன் பலரும் அணுகிறார்கள். இது மாற வேண்டும். பாலியல் நோய்கள் மற்றும் தேவையற்ற கர்ப்பம் போன்றவற்றை தவிர்க்க உதவக்கூடிய ஆணுறை மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தை பேறு என்பதை தாண்டி வெறும் உடலுறவு மட்டுமே தேவையாக இருக்கும் போது ஆணுறை ஒரு சிறந்த வழி. இதனை அச்சத்துடனும், கூச்சத்துடனும் அணுகுவது மாற வேண்டும் என பேசியுள்ளார்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

   

--Advertisement--