நடுவுல மெல்லிசான கோடு..! – சல்லி சல்லியா நொறுங்கிய இளசுகள்..! – கிக் ஏற்றும் ராஷி கண்ணா..!

தமிழ் நடிகைகளில் மிக முக்கியமான ஒரு நடிகை ராஷி கண்ணா ( Rashi Khanna ). மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சில இந்தி படங்களில் நடித்தார். தெலுங்கு திரையுகமும் ராசிக்கண்ணாவை வரவேற்றது. தெலுங்கில் இவர் அறிமுகமான படம் ஓஹலுஸ் குசா குலாலேட். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்தார்.

Image Source : instagram.com/raashiikhanna/

இவரது கிளாமர் நடிப்புக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிீந்தது. ரசிகர்கள் தன்னிடம் உள்ள கிளாமரை விரும்புகி்னறனர் என்பதை புரிந்துகொண்ட ராசிக்கண்ணா, கேமரா முன் தாராளம் காட்டி நடித்தார். இப்போதும், அவரது காட்டில் அடைமழை, அதாவது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Image Source : instagram.com/raashiikhanna/

தமிழில் கடந்த 2016 ல், ராசிக்கண்ணா அறிமுகமான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா முக்கிய பாத்திரங்களில் நடித்த இந்த படத்தில், அதர்வாவின் காதலியாக நடித்திருந்தார். செம ஆக்சன், த்ரில்லர் படமான இது, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் ஹிட் அடித்தது.

Image Source : instagram.com/raashiikhanna/

தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3, தனுஷூடன் திருச்சிற்றம்பலம் மற்றும் கடைசி விவசாயி, சர்தார், துக்ளக் தர்பார், அயோக்யா படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதில் சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. சில படங்கள், ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக இருந்தன.

Image Source : instagram.com/raashiikhanna/

குறுகிய காலத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ராசிக்கண்ணா.இவரது பிறந்தது டெல்லி என்றாலும், தற்போது வசிப்பது ஆந்திராவில்தான். ஆங்கில இலக்கியம் படித்திருக்கும் இவர், முதன் முதலில் இந்தி படத்தில், மெட்ராஸ் கஃபே-வில் துணை நடிகையாகவே வந்தார்.

--Advertisement--

ஆனால், அதிர்ஷ்ட காற்று பலமாக வீசியதால், இன்று தெலுங்கில், தமிழில் முன்னணி நடிகையாகி விட்டார். நடிப்பு மட்டுமின்றி ராசிக்கண்ணாவுக்கு பாடவும் தெரியும். சிறந்த பாடகியாகவும் இருக்கிறார்.

Image Source : instagram.com/raashiikhanna/

திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆன போது, தியேட்டர் ஒ்ன்றில், படம் பார்த்து வெளியேறும் போது ரசிகர்கள் கூட்டத்தில் தனுஷ் சிக்கிக்கொண்டார். அப்போது, நடிகையின் கையை பிடித்துக்கொண்டு தப்பித்து ஓடினார் என்ற வீடியோ வைரலானது. அவர் கையை பிடித்துக்கொண்டு, ரசிகர்களிடம் இருந்து தப்பியோடியது, நடிகை ராசிக்கண்ணா கையை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source : instagram.com/raashiikhanna/

ராசிக்கண்ணா, தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த மகிழ்ச்சியை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறார். அது மட்டுமின்றி தன்னுடைய கவர்ச்சியான படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகா்களை தூங்க விடாமல் செய்கிறார்.

சர்தார் 2 படம், சித்தார்த் உடன் சைத்தான் கா பச்சா போன்ற படங்களில் நடித்துவரும் ராசிக்கண்ணா, தொடர்ந்து நடிப்பது மட்டுமின்றி, ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

Image Source : instagram.com/raashiikhanna/

இப்போது, ஸம்மர் ஸ்பெஷலாக திறந்து போட்டபடி லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை பார்த்து, ரசிகர்கள் லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர். அம்மாடியோவ் என, பலரும் ராசிக்கண்ணா படங்களை வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.