தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை சம்யுக்தா மேனன் ( Samyuktha Menon ) கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மலையாள மொழியில் வெளியானது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் குறிப்பிடும்படியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஆனால் இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான களரி திரைப்படம் ஆகும் தொடர்ந்து ஜூலை காற்றில் ஏறிட வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் விரல்விட்டு என்னும் அளவுக்கான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார் நடிகை சமீர் தமிழன் அவ்வப்போது இணைய பக்கங்களில் ரசிகருடன் கலந்து உரையாடுவதை வாடிக்காக கொண்டிருக்கும் நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் ரசிகருடன் கலந்து உரையாடும் பொழுது நீங்கள் இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறீர்களா..? என்று ரசிகர் ஒருவர் அவரிடம் விவகாரமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
--Advertisement--
பொதுவாக பிரபலங்களுக்கு குறிப்பாக நடிகைகள் சமூக வலைதளங்களில் அவர்களுடைய அழகு குறித்து வர்ணிப்பதோடு நிறுத்திக்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சிலர் இருந்தாலும் கூட அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்களுடைய கற்பனையை.. கேள்வியாக எழுப்பி சர்ச்சையை கிளப்பும் ஆசாமிகளும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இது குறித்து கேள்விக்கு நடிகை சம்யுக்தா மேனன் அளித்த பதிலாவது அந்த கேள்வி எழுப்பிய ஆசாமியை டேக் செய்து இந்த காலத்திலும் பெண்களிடம் கன்னித்தன்மை குறித்து உடலுறவு குறித்து மது அருந்துதல் குறித்து கேள்வி எழுப்பினால் பெண்கள் பயந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா..? அல்லது, இதுபோல கேள்வி கேட்டால் நீங்கள் தனித்து தெரிவீர்கள் என்பதற்காக இப்படியான கேள்விகளை எழுப்புகிறீர்களா…? அல்லது பெண்களைப் பார்த்தாலே அவர்களுடைய கன்னித்தன்மையை சோதனை செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறீர்களா..? அப்படி என்றால் நீங்கள் ஒரு கடுமையான பிரச்சனைகள் இருக்கிறீர்கள்.
உங்களை ஓங்கி அறைவது ஒரு சரியான தீர்வாக இருக்காது. ஆனால், ஜாக்கிரதையாக இருங்கள் நீங்கள் மிகவும் மோசமானவராக இருக்கிறீர்கள் எங்காவது ஒருநாள் யாரிடமாவது கண்டிப்பாக அரை வாங்குவீர்கள் என்று கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.