Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நிஜமாகவே நீ தங்கம் தான் செல்லம்…” – இளசுகளை சுண்டி இழுக்கும் சரண்யா துராடி..!

 அன்று வந்ததும் அதே நிலாவுக்கு வந்ததும் அதே நிலா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது சரண்யா துராடி அணிந்திருக்க கூடிய பாவாடை தாவணியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஹாக்காக்கி விட்டார்கள்.

 இந்தப் பாவாடை தாவணியில் மல்லி பூவை தலை நிறைய வைத்து மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடலை இவர் பாடி நிற்கிறாரா என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்கள்.

 மேலும் இந்த பாவாடை தாவணியில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். மேலும் தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் நியூஸ் வாசிப்பாளராக திகழ்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு ராஜ் டிவி, ஜி தமிழ், புதிய தலைமுறை என பல சேனல்களில் பணி புரிந்து இருக்கிறார்.

 ஆயுத எழுத்து என்ற சீரியலில் அபாரமாக நடித்த மூலம் புகழடைந்தார். சமூக வலைத்தளங்களில் தன் கணவரோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை அவ்வப்போது போட்டு வரக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதை இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள்.

--Advertisement--

[irp posts=”64444″ ]

 மேலும் இளசுகளின் மத்தியில் இந்த புகைப்படம் ஏதேதோ எண்ணங்களை தூண்டிவிட்டு இருப்பதாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இனிமேல் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்களை திண்டாட வைக்க வேண்டாம் என்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார்கள்.

 இந்த புகைப்படத்தை இவரது முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் நிஜமாகவே இதை நீங்கள் தானா என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் இன்று இருக்கும் நடிகைகளுக்கு டாப் கொடுக்கக் கூடிய லெவலில் இருப்பதால் எங்கே இவர் நடிப்புத் துறைக்கு வந்து தங்களை தொம்சம் செய்து விடுவாரோ என்று வளர்ந்து வரும் நடிகைகள் பேசி கொள்ள கூடிய அளவு இவரது புகைப்படம் உள்ளது.

[irp posts=”64488″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top