Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஷிவானி நாராயணன்

“உங்களுடைய பெரிய க***-ஐ பாக்கணும்..” – என கேட்ட ரசிகருக்கு ஷிவானி நாராயணன்..!

பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் தமிழில் ரெட்டை ரோஜா பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய பெயரையும் முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து சீரியல் நடிப்பதில் இருந்து விலகிய சிவாயநாராயணன் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் ரசிகர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

--Advertisement--

உங்களுடைய பெரிய கதாபாத்திரத்தை நாங்கள் திரையில் பார்க்க வேண்டும். படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறீர்கள் படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஒரு ரசிகர்.

இதனைக் கேட்ட நடிகை ஷிவானி நாராயணன் உங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி நானும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன். நான் இப்போதுதான் சின்னதுறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறேன் எனக்கு திரைபின்புலம் எதுவும் கிடையாது.

எனவே சினிமாவில் இருக்கக்கூடிய நினைவு ஸ்லீவுகள் எதையும் நான் அறிந்தது கிடையாது. எனவே சினிமாவில் எனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறேன் இதற்கு பெரிய கதாபாத்திரங்களில் நடிக்க பொறுமையும் கடின உழைப்பும் அவசியம் அதுமட்டுமில்லாமல் சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

எனவே தான் எனக்கு கிடைக்கக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று சினிமாவில் நடித்து வருகிறேன். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நிறைய வாய்ப்புகளை தவறவிட நேரும் எனவே நான் பொறுமையாக காத்திருக்கிறேன் உங்களுடைய இந்த ஆவலுக்கு நன்றி என்று இந்த ரசிகருக்கு பதில் அளித்து இருக்கிறார் நடிகர் ஷிவானி நாராயணன்.

தற்போது தான் 20 வயது ஆகியிருக்கும் ஷிவானி நாராயணனின் இந்த பக்குவப்பட்ட பேச்சு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்றே கூறலாம்.

Continue Reading
 

More in

Trending Now

To Top