நடிகை ஸ்ரேயா-வின் பாவாடைக்குள் புகுந்த இரண்டு பேர்..! – கொஞ்சம் பெரிய்ய்ய பாவாடை தான்..! – வைரல் வீடியோ..!

அட இப்படியெல்லாம் பாவாடை இருக்குமா? அதற்குள் இரண்டு பேர் ஒளிந்து கொள்ள முடியுமா? என்று கேட்கக்கூடிய வகையில் தற்போது அது போன்ற உடையை உடுத்தி அதில் இரண்டு பேர் விளையாட நேர்த்தியான ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்திருக்கிறார் ஸ்ரேயா சரண் [Shriya Saran].

இந்த உடையில் எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் முன் அழகு அப்படியே முட்டிக்கொண்டு தெரிவதாலும், அந்த உடைக்குள் இருக்கும் இரண்டு நபர்கள் யார் என்ற கேள்வி எழுவதாலும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் ட்ரெண்டிங்காக மாற்றிவிட்டனர்.

மேலும் இளைஞர்கள் அனைவரும் கடைசியாக வீடியோவை பார்த்து அந்த உடையில் ஒளிந்திருக்கும் நபர்களைப் பார்த்து மொக்கையாகி விட்டார்கள் என கூறலாம்.

Shriya Saran
Shriya Saran

அடச்சி என்னமோ ஏதோ என்று எதிர்பார்ப்பில் அவர்கள் இந்த வீடியோக்களை தொடர்ந்து பார்த்து இவர்கள் தானா அது? என்ற விடை தெரிந்த பிறகு சுவாரஸ்யமே போய்விட்டது என்று கூறலாம்.

ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக இவர் நடித்த சிவாஜி திரைப்படம் ரஜினிகாந்த் நடித்திருந்ததால் பெருவாரியான மக்கள் மத்தியில் இவரது பிம்பம் எளிதாக போய் சேர்ந்தது.

--Advertisement--

Shriya Saran
Shriya Saran

ஸ்ரேயா சரண் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ரஜினிகாந்தோடு இணைந்து நடித்த இவருக்கு அதிர்ஷ்டமான நடிகை என்ற பெயரும் உள்ளது. இதனை அடுத்து இவர் தளபதி விஜய் உடன் இணைந்து அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 மேலும் இவர் சீயான் விக்ரமோடு இணைந்து கந்தசாமி என்ற படத்தில் நடித்த படமும் மக்கள் மத்தியில் பெருமளவு புகழை இவருக்கு பெற்று தந்தது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி படத்திலும் நடித்து தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Shriya Saran
Shriya Saran

 சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது மிக பெரிய மார்டன் உடைய அணிந்து வெளியிட்டு இருக்கும் விதவிதமான போட்டோ மற்றும் வீடியோவை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி விட்ட நிலையிலும் இவரது மேனி அழகு இன்னும் மெருகேறி தான் உள்ளது.இது  இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு இருப்பதால் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பாரா என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.