நடு இரவில் வெறும் உள்ளாடையுடன் ஓடிய சீரியல் நடிகை.. அட கன்றாவிய.. யாருன்னு தெரியுமா…?

நடு இரவில் வெறும் உள்ளாடையுடன் ஓடிய சீரியல் நடிகை.. அட கன்றாவிய.. யாருன்னு தெரியுமா…?

சினிமா தொழில் ஒரு மோசமான தொழில் என மக்கள் பேசுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பது போல் ஒரு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது, திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சீரியல் நடிகைகள் உள்ளிட்டவர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு தான் யார் என்பதை முகமறிய செய்துவிட்டு அதன் பின்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று அவர்களே தங்களது மனநிலை மாற்றிக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்; 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

காரணம், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பிரபல நடிகைகளுக்கு நடிகைகளுக்கு ஈடாக அவர்களுக்கு வருமானம் போட்டோ கொட்டோ கொட்டோ என்று கொட்டி வருகிறது.

அந்த மாதிரி தொழில் செய்யும் நடிகைகள்:

 

--Advertisement--

அது எப்படி லாஜிக் என்று நீங்கள் கேட்கலாம்… ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து முகம் அறியப்பட்டு மக்கள் மனதில் இவர்தான் அந்த நடிகை என பேமஸ் ஆகிவிட்டால் அவரை வைத்து பல்வேறு நைட் பார்ட்டிகளுக்கும், பம்பில் டான்ஸ் ஆடுவதற்கும், வெளிநாட்டு பார்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கும் இந்த நடிகைகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

அங்கு அவர்களுக்காக பணம் இலட்சக்கணக்கில் கொடுக்கப்படுகிறது. ஒரு இரவுக்கு இவ்வளவு என்று பேரம் பேசிவிட்டு அதன் மூலம் கோடி கணக்கில் வருமனம் சம்பாதிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்; அம்பானி திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.. Radhika Merchant மறுபக்கம்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

குறிப்பாக இதுபோன்ற தொழிலுக்கு பிரபலமான ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகள், ஐட்டம் நடனத்தில் மட்டும் ஆடிட்டு சென்ற நடிகைகள் சீரியல் நடிகைகள், பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் நடிகைகள், கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகைகள் உள்ளிட்டவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு ஆடர் போட்டு சென்று அங்கு அவர்களுக்காக பணமும் மது விருந்தும் கொடுக்கப்பட்டு தங்களை அறியாமல் தங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அந்த நடிகைகள் செய்யும் அக்கபோரு தான் தற்போது அம்பலமாக உள்ளது.

இதையும் படியுங்கள்; மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை.. எல்லாம் அதுக்கு தானாம்..

ஆம், சமீப காலமாக நடிகைகள் மத்தியில் இந்த நைட் பார்ட்டி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதில் துணை நடிகை ஹீரோயின் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவர் என நடிகைகளுக்கான வாய்ப்புண் குவிந்து கிடக்கிறது.

பணத்திற்காக கேவலமா இறங்கும் நடிகைகள்:

 

அந்த வாய்ப்பை பெறுவதற்காக நடிகைகள் இரவு நேர பாட்டிகளில் கலந்து கொண்டு தங்களுடைய உபசாரத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை அனுசரித்து பட வாய்ப்புகள் பெறுகிறார்கள்.

இதனை சினிமா துறையில் இருக்கக்கூடிய அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஆமாம் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்று பல்வேறு முன்னிலையில் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்; மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை.. எல்லாம் அதுக்கு தானாம்..

இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக சீரியலில் இருந்து சினிமா நோக்கி வந்து ஜெயிக்க கூடிய நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பல்வேறு நடிகைகள் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஜெயித்திருக்கிறார்கள் அந்த வகையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த வெற்றி நடிகை சினிமாவில் நுழைய காத்திருக்கிறார்.

இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்; சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம்.. ஜோதிகாவை பார்த்துட்டு எனக்கு பேச்சே வரல.. சாய்பல்லவி ஓப்பன் டாக்..

ஆனால் அந்த வாய்ப்பை பெறுவதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் அம்மணி.

உள்ளாடையுடன் ஓடிய சீரியல் நடிகை:

 

அந்த வகையில் பாண்டிச்சேரியில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் அதீத மது குடித்துவிட்டு தன்னுடைய அண்ணன் வருடம் இருந்த நடிகை திடீரென அறையில் இருந்து கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய காருக்கு மது போதையில் வெறும் உள்ளாடை மட்டும்தான் அடைந்து இருக்கிறோம் என்று தெரியாமல் ஓடி வந்து எதையோ காரில் எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்; டூ பீஸ் நீச்சல் உடையில்.. நீர்த்துழிகள் சொட்ட சொட்ட.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..!

இதனுடைய சிசிடிவி காட்சிகள் எல்லாம் பதிவாகி இருக்கிறது உண்மையை உணர்ந்த நடிகை ஹோட்டல் நிர்வாக திட்டம் தகராறு செய்து அந்த காட்சிகள் எல்லாம் அளிக்க சொல்லியிருக்கிறார்.

மேலும் அது எக்காரணம் கொண்டும் வெளியில் வெளியாக கூடாது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறாராம். இது எப்படி இருக்கு.?