சந்துக்குள் நின்று கொண்டு.. பின்னழகை காட்டி.. சூடேற்றும் ஆண்ட்ரியா..! – நச் போட்டோஸ்..!

திரிஷா நயன்தாரா போல தமிழ்நாட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்து இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் அரக்கோணம் பகுதியில் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை மெட்ராஸ் ஹைகோர்ட்டில் லாயராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார் மேலும் ஒரு சகோதரியும் உள்ளார் இவர்கள் சென்னையில் உள்ள உமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் தங்களது கல்லூரி படிப்பை முடித்தனர் சென்னையில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் தங்களது பள்ளி படிப்பை முடித்தனர் ஆண்ட்ரியா அவர்கள் சைக்காட்ரிஸ்ட் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

ஆண்ட்ரியா அவர்கள் நடிப்பதை மட்டும் கொள்ளாமல் நிறைய படங்களில் பாடல்களும் பாடியுள்ளார் அந்த பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது இவர் ஜிவி பிரகாஷ் குமார் ஹரிஷ் ஜெயராஜ் மற்றும் யோவான் சங்கர் ராஜா அனிருத் தமிழ் உட்பட தமிழ்நாட்டில் உள்ள இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் பின்னணி பாடகியாக வேலை செய்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் கல்யாணத்தில் வரும் பெண்ணாக யாரும் அறியாத வேடத்தில் நடித்திருந்தார் அதன் பின்பு 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற சரத்குமார் அவர்களின் திரைப்படத்தில் கல்யாணி வெங்கடேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

2010 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி மிகப்பெரிய பிளாக் கொடுத்த படமான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் லாவண்யா என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார் இந்த திரைப்படம் பின் நாட்களில் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

அதன்பின் 2011 ஆம் ஆண்டு நடிகர் அஜித்துடன் மங்காத்தா என்ற திரைப்படத்திலும் 2012 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி சகுனி போன்ற திரைப்படங்களில் கெஸ்ட் ரோலிலும் அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு அணையும் ரசூலும் என்ற திரைப்படத்தில் மலையாளத்திலும் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் உடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய கதாநாயகி பட்டியலில் இவரும் இணைந்தார.

2014 ஆம் ஆண்டு அரண்மனை என்ற திரைப்படத்தில் மாதவி என்ற கதாபாத்திரத்திலும் அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் சிம்புவின் முன்னாள் காதலி பிரியா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் 2017 ஆம் ஆண்டு இவர் நடித்த தரமணி என்ற திரைப்படம் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா அவர்கள் சில புகைப்படங்களை தனது இனம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.