ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!

ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!

மாடல் அழகியாக திகழ்ந்த பேராண்மை பட நடிகை தமிழில் முதலில் வட்டாரம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவோடு இணைந்து நடித்தவர்.

இதையும் படிங்க: இந்திரஜா திருமணதுக்கு எத்தனை கோடி செலவாச்சு.. ஓப்பனாக கூறிய ரோபோ ஷங்கர் மனைவி..!

ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!
இதனை அடுத்து தான் இவருக்கு பேராண்மை திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு இவர் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மிஸ் கிரியேட்டிவிட்டி என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார்.

பேராண்மை பட நடிகை..

இப்போது இவர் யார்? என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள். நீங்கள் நினைப்பது போல வசுந்தரா காஷ்யப் தான் அந்த நடிகை. இவர் 2006-ம் ஆண்டு வட்டாரம் படத்தில் நடித்த பிறகு காலை பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் போது தனது பெயரை வசுந்தரா என்று மாற்றி அமைத்துக் கொண்ட இவர் 2011-இல் போராளி படத்தில் நடித்தவர். இந்த படத்திற்காக இவருக்கு மிகச்சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். அத்தோடு சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதினை பெற்றவர்.

--Advertisement--

மேலும் இவர் சொன்னால் புரியாது, சித்திரையில் நிலாச்சோறு, கண்ணே கலைமானே போன்ற படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் தான் பக்ரீத்.

ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!
சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய கிளாமர்..

வசுந்தரா நடிப்பதில் வல்லவரான இவருக்கு தமிழ் திரை உலகில் நடிக்க பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல இவரால் ஒரு நல்ல முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை என்று சொல்லலாம்.

இந்நிலையில் எப்படியாவது திரை உலகில் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல நடிகைகளும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரகளை செய்வார்கள்.

அந்த வகையில் புதிய பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்ட வசுந்தரா தற்போது நீல நிற உடையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ஆத்தாடி அசர வச்சிட்டாங்க..

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சக்கூடிய அளவு மேனியின் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!
அத்தோடு ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்க பச்சை நரம்பு என்ற பாடல் வரிகளை பாடி ஆச்சரியக்குறியை போட்டு அசந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படம் அவர்களின் மனதில் பல்வேறு விதமான ஆசைகளை தூண்டி விடும் படி உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு புகைப்படங்களை தொடர்ந்து பார்க்கக்கூடிய அளவு புகைப்படங்களின் தரம் உள்ளது என்றால் அதை யாரும் எளிதில் மறுக்க மாட்டார்கள். அந்த அளவு முன் அழகையும், பின்னழகையும் எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்களையும் கட்டி ஈர்க்கும் படி தான் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!
அது மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் உள்ளாடை வெளியே தெரிவது போல மேல் ஆடையை சற்றே விலகி பாருங்கள் என்று சொல்லக்கூடிய வகையில் ஜூம் செய்யாமல் முன்னழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ஏக்கத்தில் ரசிகர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் கண்டிப்பாக அவருக்கு மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை கொடுப்பார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.