“என் கண் முன்னே.. பேண்ட்டை கழட்டி.. சுய இ**ம் செய்தார்..” – அஜித் பட நடிகை வித்யா பாலன் பரபரப்பு பேட்டி..!

பிரபல பாலிவுட் நடிகை தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் ஒரு முறை பயணித்து கொண்டிருத்த போது என் எதிரில் இருந்த ஆண் ஒருவர் தன்னை பார்த்து தன்னுடைய கண் முன்னே சுய இ**ம் அனுபவித்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

மிகவும் வித்தியாசமான மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று பற்றி பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, நான் கல்லூரியில் படித்தபோது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து ரயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன்.

நான் சென்றது பெண்களுக்கான ரயில் பெட்டி. பெண்களுக்கான பெட்டியில் ஒரு ஆண் ஏறினார். இது பெண்களுக்கான பெட்டி என்று கூறியதற்கு தெரியாமல் ஏறிவிட்டேன் என்றும், அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாறிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

பெண்கள் பெட்டியின் வாசலில் நின்றுகொண்டிருந்த அந்த நபர் திடீரென தனது பேண்ட் ஜிப்பை திறந்து தன்னுடைய உறுப்பை வெளியே எடுத்து எங்களை பார்த்தபடியே சுய இ**ம் செய்ய தொடங்கினர். இதை பார்த்த நாங்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தோம்.

அந்த நபர் செய்த அசிங்கமான செயலை பார்த்து எனக்கு கோபம் வந்தது. உடனே என் கையில் வைத்திருந்த புத்தகத்தை வைத்து அவரை அடித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டேன்.

அப்போது, ரயில் நிலையம் வந்து விட்டதால் அவர் அன்று சாகவில்லை என்று கூறியுள்ளார் வித்யா பாலன். இவருடைய இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.