“இதனால் தான் இளம் பெண்கள் படுக்கையில் என்ஜாய் செய்வது இல்லை..” – பகீர் கிளப்பும் வித்யா பாலன்..!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை வித்யா பாலன்.

எந்த விஷயமாக இருந்தாலும் தன்னுடைய கருத்தை தைரியமாக எடுத்து வைக்கக்கூடிய இவர் சமீபத்தில் படுக்கையறை விஷயத்தில் இளம் பெண்கள் எதனால் அதனை என்ஜாய் செய்வதில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தார்.

அவர் கூறியதாவது, உடலுறவு என்றாலே.. ஒரு ரகசியமான விஷயமாக.. ஒரு அருவருக்கத்தக்க விஷயமாகவே.. சிறு வயது முதல் பெண்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆண்கள் அப்படி கிடையாது.

இதன் காரணமாக இயல்பாகவே பெண்களுக்கு படுக்கையறை சமாச்சாரங்கள் மீது ஈடுபாடு குறைந்து விடுகிறது. ஒருவேளை, ஈடுபாடு இருந்தாலும் ஒரு விதமான அச்ச உணர்வு வந்து விடுகிறது.

இதனால் தான் இளம்பெண்கள் இப்படியான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு முழுமையாக செயல்பட முடிவதில்லை. படுக்கையறை சமாச்சாரங்களை கொண்டாடுவதுமில்லை.. என்ஜாய் செய்வதுமில்லை. இதனால் கணவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

இதுவே நாட்கள் சொல்ல செல்ல பெண்களுக்கு இது குறித்த ஒரு அறிவு கிடைக்கிறது. உடலுறவு சார்ந்த ஒரு தெளிவு கிடைக்கிறது. அவர்களுக்குள் இதன் மீது இருந்த ஒரு பயமும் ஒரு அச்சம் உருவம் போய்விடுகிறது.

எனவே 40 வயதை தாண்டிய பெண்கள் இப்படியான விஷயங்களை என்ஜாய் செய்கிறார்கள் என கூறியிருக்கிறார் வித்யா பாலன். இவருடைய அந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.