தெரியலையா..? – பாவாடையை தூக்கி காட்டுறேன் பாருங்க..! – திணறடிக்கும் ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் ஆரம்ப காலங்களில் பெல்லி டான்ஸ் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி திரைப்படத்துறையில் நுழைந்தவர்.

நடிகை ஸ்ரேயா சரண் இவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்.1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி பிறந்தார். இவர் 2001 ஆம் ஆண்டு ‘இஷ்டம்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

பிறகு நிறைய படங்களில் தெலுங்கில் நடித்து வந்த ஸ்ரேயா சரணுக்கு 2003 ஆம் ஆண்டு ‘எனக்கு 20 உனக்கு 18’ எனும் தமிழ் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட பயிற்சியாளராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பு சிறிதாயினும் அதனை கட்சிதமகா நடித்து மக்களை முதல் படத்திலேயே கவர்ந்து இழுத்தார் ஸ்ரேயா.

மேலும் இந்த படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 2005 ஆம் ஆண்டு ‘மழை’ என்னும் திரைப்படத்தில் மீண்டும் நாயகி ஆக நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார்.இந்தப் படத்தில் தனது மெல்லிய இடை அசைவுகளாலும் கவர்ச்சியான பாவனையளும் தமிழ் இளைஞர்களை கவர்ந்து இழுத்தார். தனது மெல்லிய இடையினால் இடுப்புகளை ஆட்டி ஆட்டி அனைவரையும் சொக்கி போக வைத்தார்.

இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருந்தது என்றே கூறலாம்.2006 ஆம் ஆண்டு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ எனும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இது ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு ‘சிவாஜி’ எனும் திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய நடிகருடன் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரேயாவிற்கு கிடைத்தது.இப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது என்றால் அது அதிர்ஷ்டம் தான் என்றே சொல்லலாம் ஏனென்றால் நடிகர் ரஜினியுடன் நடிப்பதற்கு நிறைய ஹீரோயின்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் இரண்டே படங்களில் மட்டும் தான் நடித்திருந்தார். இரண்டு படத்திலேயே அவருக்கு நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றால் இவர் மிகவும் பாக்கியம் செய்துள்ளார் என்றே சொல்லலாம்.

மேலும் அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய்.அவருடனும் அழகிய தமிழ் மகன் எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இப்படி தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களுடன் நடித்து இருந்ததால் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக அந்த சமயம் வலம் வந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் இருக்கு 2021 ஆம் ஆண்டு திருமணமானதால் போதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை சற்று ஓரம் கட்டியிருந்தார். ஸ்ரேயா இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன்மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மென்மேலும் அதிகரித்து வருகிறார் என்றே கூறலாம்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.