நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..! அடேங்கப்பா..!

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..! அடேங்கப்பா..!

நடிகை ரஞ்சிதா:

தென்னிந்திய சினிமாவில் முகம் அறியபட்ட நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த கடப்பா ரெட்டப்பா என்ற படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை இதனால் தொடர்ந்து பல மொழிகளை முயற்சித்தார். தமிழ் மொழியில் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.

இதையும் படியுங்கள்: தன்னை குத்திக்காட்டிய விஜய் ஹீரோயினுக்கு நயன்தாரா கொடுத்த நெத்தியடி பதில்..!

சினிமாவில் வளர்ந்து வந்த ரஞ்சிதா:

குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான இந்த நடிகை கிட்டத்தட்ட 90ஸ் காலகட்டத்தில் தனது சினிமா கெரியரை முடித்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் எடுத்த தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த வெளி 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: வயசாகியும் அடங்காத குயின் நடிகை.. இளம் நடிகருடன் விடிய விடிய பஜனை..

அந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஜெய்ஹிந்த், கர்ணா, அர்ஜுன் ,தோழர் பாண்டியர், அமைதிப்படையில் சத்யராஜ், தமிழச்சியில் நெப்போலியன் ,மக்கள் ஆட்சியில் மம்மூட்டி , பெரிய மருதுவில் விஜயகாந்த்

சின்ன வாத்தியாரில் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் ரஞ்சிதா நடித்திருக்கிறார். இது தவிர மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: உள்ள ஒண்ணுமே போடல.. சிக்கென காட்டி.. கிக் ஏற்றும்.. ஷிவானி நாராயணன்..!

வாழ்க்கையை சீரழித்துக்கொண்ட ரஞ்சிதா:

குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த காலத்தில் தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே அவர் ஒரு சில செய்திகளிலும் நடித்திருக்கிறார். ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பக்காவாக பொருந்தும் முக ஜாடை கொன்றிருந்த ரஞ்சிதா பாவப்பட்ட ரோல்களுக்கு பக்காவாக பொருந்துவார்.

குறிப்பாக இவர் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த காலத்திலேயே நடிகை ரஞ்சிதா கடந்த 2000 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை சேர்ந்த மேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நித்யானந்தாவுடன் ஜல்ஸா:

இந்த திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆம் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: ச்சீ.. இந்த மூஞ்சிலையா முழிச்சேன்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை சங்கீதா..!

தொடர்ந்து சரோஜா பொம்மல் ஆட்டம் வில்லிட்ட படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்த கௌரவ வேடத்திலும் நடித்த புகழ் பெற்றார் ரஞ்சிதா.

கடந்த 2010 ஆம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக நித்தியானந்தா சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் உள்ளிட்டவை நாடு முழுக்க வெளியாக பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்?

இதை தொடர்ந்து நித்தியானந்தாவின் பக்தியாகவே மாறிவிட்டார் நடிகை ரஞ்சிதா. இப்போது ரஞ்சிதா என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது

அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா என்ற தன்னுடைய பெயரை மா ஆனந்தமாயி என்று பெயரை மாற்றிக்கொண்ட ரஞ்சிதா….

இதையும் படியுங்கள்: “ப்ளீஸ்.. விட்டுருங்க..” கதறியும் கேக்கல.. சன் மியூசிக்கில் நடந்த கொடுமை குறித்து VJ மணிமேகலை..!

தற்போது மா ஆனந்தமாயி தேவி என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும், கைலாஷா நாட்டின் பிரதமராகவும் செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.