Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா லட்சுமி

ஆளை மயக்கும் கவர்ச்சி..! – இஷ்டத்துக்கு காட்டி.. இளசுகளை காலி பண்ணிய ஐஸ்வர்யா லட்சுமி..!

ஐஸ்வர்யா லட்சுமி ( Aiswarya Lakshmi ) இவர் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ளஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயின்று உள்ளார்.

நன்றாக படிக்கக்கூடிய ஐஸ்வர்யா லட்சுமி அதன் பின்னர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ பட்டத்தை 2016 ஆம் ஆண்டு முடித்துள்ளார். சிறு வயது முதல் நடிப்பிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் வளர்ந்து வந்தார் ஐஸ்வர்யா லட்சுமி.

Image Source : instagram.com/aishu__/

திடீரென இயக்குனர் அல்தாப் சலீம் என்பவர் நிவின்பாலி நடித்த நண்டுகளோடு நாட்டில் ஓரிடவேளா என்ற மலையாளத் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக அழைத்தார். இந்த அழைப்பை முதலில் நிராகரித்த ஐஸ்வர்யா லட்சுமி பின்பு அடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இதன் மூலம் மலையாளத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தது இவரது நடிப்பு அனைவரலாம் பாராட்டையும் பெற்றது. என்ன ராசி கபூர் இயக்கிய காதல் படமான மாய நதியில் கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் ஹீரோவாக டுவிநோ தாமஸ் நடித்திருந்தார் இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதன் மூலம் மலையாள சினிமாவில் நல்ல கதாநாயகியாக அறிமகம் கிடைத்தது.

--Advertisement--

Image Source : instagram.com/aishu__/

அதன் பிறகு இவருக்கு அடுத்து அடுத்து பட வாய்ப்புகள் வர தொடன்கின இந்த படத்தின் வெற்றி இவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது .இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி 2018 ஆம் ஆண்டில் பகத் பாஸில் நடித்த வரதன் என்ற திரைப்படத்தில் கதாநாயக நடித்திருந்தார்.

இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைய இவர் புகழின் உச்சிக்கு சென்றார் இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக மலையாள சினிமாவில் மழை வந்தார் அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் விஜய் சூப்பர் பௌர்ணமியும், அர்ஜென்டினா ஃபேன்ஸ் காட்டூர்கடவு, பிரதர்ஸ் டே என அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.

Image Source : instagram.com/aishu__/

இதனை தொடர்ந்து தமிழையும் விட்டு வைக்காத ஐஸ்வர்யா லட்சுமி 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார்.

இந்த படம் ஒரு தோழி படமாக அமைந்தாலும் இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்பு இவர் தனுசுடன் இணைந்து கதாநாயகியாக ஜகமே தந்திரம் என்ற கேங்ஸ்டர் படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

இந்தப் படம் நேரடியாக நெட்லிக்ஸ் என்ற ஒடிபிளத்தில் வெளியானது இந்த படம் இவருக்கு ஓரளவு நல்ல பேரை வாங்கி கொடுத்தது.

Image Source : instagram.com/aishu__/

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மாரியன் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இதில் ஒருவர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஃபேன் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் ஒன்றில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் இந்த கேரக்டரில் களக்கட்சிதமாக பொருந்தி நடத்து இருந்த ஐஸ்வர்யா லட்சுமி இந்தியா முழுவதும் பிரபலமானார்.

அதன்பிறகு நடிப்பில் வெளிவந்த கட்டாகுஷ்தி திரைப்படம் தமிழில் வெற்றியடைந்தது.

Image Source : instagram.com/aishu__/

மேலும் பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராம் கட்டத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் உள்ளார்.

இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில்  வெள்ளை நிற உடையில் அன்னப்பறவை போன்று செக்ஸியான முக பாவனைகளுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடா வைத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்

Continue Reading
 

More in

Trending Now

To Top