சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படும் பிரணிதா சுபாஷ், திருமணத்திற்குப் பிறகும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் தனது சினிமா பயணத்தை தொடர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
இதற்காக அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
சமீப காலமாக இணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரணிதா, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
பிரணிதா சுபாஷ், தமிழ் சினிமாவில் 'சகுனி', 'மாசு என்கிற மாசிலாமணி' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரணிதா, தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். இதற்காக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பிரணிதா சுபாஷ் ட்ரான்ஸ்பரண்டான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவர் உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு, வெறும் நூலை சுற்றி வைத்தது போன்ற ஒரு மெல்லிய மேலாடையை அணிந்து கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ளார்.
இந்த உடையில், பிரணிதாவின் ஒட்டுமொத்த அழகும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ட்ரான்ஸ்பரண்ட் உடைக்கு மேல் அவர் அணிந்திருக்கும் மெல்லிய மேலாடை அவரது கவர்ச்சியை மேலும் தூண்டி விடுவது போல் உள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பிரணிதாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, அவரது தொடையழகை "செம லெக் பீஸ்" என்று வர்ணித்து பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
"லேடி லெக் பீஸ்", "அழகான தேவதை", "கவர்ச்சி குதிரை" போன்ற வாசகங்களை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். பிரணிதாவின் இந்த கவர்ச்சி அவதாரம், இளசுகளை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
.jpg)
அந்த நேரத்துல மெதுவா.. இந்த நேரத்துல வேகமா.. உடலுறவு குறித்து கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
பிரணிதா சுபாஷின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திரை வாய்ப்புகளை பெறுவதற்காக பிரணிதா கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளாரா அல்லது ரசிகர்களை கவர வேண்டுமென்ற நோக்கத்திற்காக இப்படி கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுகிறாரா என்பது தெரியவில்லை.
எது எப்படியோ, பிரணிதாவின் இந்த புதிய முயற்சி அவருக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.