வரதட்சணை இத்தனை கோடியா..? 42 வயதான பிரபு மகளை மறுமணம் செய்து கொண்ட 32 வயது ஆதிக்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை மறுமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தற்போது 42 வயதாகும் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்திருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தற்போது தான் 32 வயது ஆகிறது.

தன்னுடைய தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஆதித் ரவிச்சந்திரன். ஆனால் நடிகர் திலகம் மற்றும் நடிகர் பிரபுவின் குடும்பத்தில் ஐக்கியமாகி இருக்கிறார் நடிகர் பிரபுவின் மருமகன் ஆகி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவர்களுடைய இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடந்த கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக நடிகர்கள் சிவாஜிகணேசன் மற்றும் பிரபு வீட்டில் ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்கள் அவர்களுடைய சொந்தத்திற்குள் மட்டும் தான் பெண் கொடுப்பது பெண் எடுப்பது போன்ற விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதன்முறையாக தங்கள் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு நபரான ஆதிக்க ரவிச்சந்திரன் மருமகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை தன்னுடைய சொந்த சகோதரி தேன் குழலியின் மகன் குணால் என்பவருக்குத்தான் முதலில் திருமணம் முடித்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் திருமணம் ஆன நாள் முதல் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முதல் திருமணத்தை விவாகரத்து வரை கொண்டு வந்து சேர்த்துவிட்டது. காரணம் சிவாஜியின் சொத்துக்களை மகள்களுக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்கவில்லை என்ற சிறு மனக்கசப்பு இருந்திருக்கிறது.

அந்த நேரத்தில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை பகடைக்காயாக வைத்து சொத்துக்களை பெற பிரபுவின் சொந்த சகோதரியும் ஐஸ்வர்யாவின் மாமியாருமான தேன் குழழி முயற்சி செய்திருக்கிறார்.

அதேபோல ஐஸ்வர்யாவின் கணவர் குணாலும் அவருடைய அம்மாவுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். இது நீதிமன்றம் வரை சென்றது. எதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ஐஸ்வர்யா.

மறுபக்கம் ஐஸ்வர்யாவின் கணவர் குணால் வெளிநாட்டுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டு இந்தியாவுக்கு நான் திரும்பி வரவே மாட்டேன் என்று அடம் பிடித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் நிலைமை  மோசமாகிவிட இந்த உறவில் மேற்கொண்டு நீடித்தால் நம்முடைய வாழ்க்கையை வீணாகிவிடும் என்ற பயந்து திருமணத்தை விவாகரத்து நோக்கி நகர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா.

தற்பொழுது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மறுமணம் செய்திருக்கிறார். இருவருக்குள்ளும் ஏற்கனவே நட்பு இருந்திருக்கிறது. நட்பு காதலாக மாறி தற்போது திருமணத்திலும் கைகூடி இருக்கிறது.

தன்னுடைய சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய சொந்த சகோதரியின் மகனையே தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து அவர்களுக்கும் சொத்தை கொடுக்காமல் தற்போது இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரனை தன்னுடைய மருமகனாக ஏற்றுக்கொண்டதன் மூலம் நடிகர் பிரபு கணிசமான சொத்துக்களை ஆதிக்க ரவிச்சந்திரன் வரதட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

நகை மற்றும் சொகுசு பங்களா மட்டும் கோடிகளை தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.