இறந்த சில நிமிடங்களில் திறந்த கண்கள்.. உயிர்த்தெழுந்த நடிகர் டேனியல் பாலாஜி.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!

இறந்த சில நிமிடங்களில் திறந்த கண்கள்.. உயிர்த்தெழுந்த நடிகர் டேனியல் பாலாஜி.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக பெரும் புகழ்பெற்றவர் டேனியல் பாலாஜி குறிப்பாக இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

சூர்யாவின் நடிப்புக்கு ஈடாக டேனியல் பாலாஜி வில்லனாக இந்த படத்தில் மிரட்டி எடுத்திருப்பார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நான் சினிமாவுக்கு வரதுக்கு காரணமே ராஜ்கிரண் இல்லை.. இவரு தான்.. வடிவேலு சொன்ன புது கதை..!

நடிகர் டேனியல் பாலாஜி:

இது தவிர தமிழில் வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, காதல் கொண்டேன், ஏப்ரல் மாதத்தில், பொல்லாதவன், முத்திரை,வை ராஜா வை உள்ளிட்ட அப்ப பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இவரது நடிப்பு ஒவ்வொரு படத்திலும் மிகச் சிறந்த வகையில் வில்லனாக மிரட்டி எடுக்கும் அந்த அளவுக்கு இவர் தனது நடிப்பு திறமையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: நயன்தாராவை டம்மி ஆக்கி Thug Life காட்டும் நடிகை.. இது வேற லெவல் சம்பவம்..!

தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருந்தார். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தவறவிடாமல் தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார்.


மாரடைப்பால் மரணம்:

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் ஓய்வில் இருக்கும் போதே டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

அவரது இறப்பு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து மறைந்த டானியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த டேனியல் பாலாஜியின் கண் தானம்:

இதன் மூலம், டேனியல் பாலாஜி இறந்து விட்டாலும் அவருடைய கண்கள் சில நிமிடங்களில் வேறு ஒருவரின் கண்களில் புகுந்து திறந்து விட்டது. இதன் மூலம் டேனியல் பாலாஜி மீண்டும் உயிர் பெற்றுள்ளார். இந்த விஷயம் அவரது ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: இளம் சிட்டு.. சன்னி லியோனை மிஞ்சும் கவர்ச்சி.. எல்லாமே தெரியுது.. கிறங்கடிக்கும் ஜோவிகா!

denial balaji

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள விரதமாள் காலனியில் இருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

அதையடுத்து இன்று மாலை ஓட்டேரி பகுதியில் உள்ள மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.