“செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. இந்த வயதிலும் இப்படியா..?..” – காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம் – புலம்பும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பூக்கலம் வரவாயி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காவியா மாதவன். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அழகிய ராவணன் என்ற திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

 

இவர் முதன்முதலாக மலையாள சினிமாவின் மூலம் தான் கதாநாயகி என்றும் அந்தஸ்தை பெற்றார் அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் நம்பர்-1 நடிகையாக முன் ஒரு காலத்தில் வலம் வந்தவர். இந்நிலையில் தமிழில் காசி, என் மனவானில், சாது மிரண்டா,காவி போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். 

--Advertisement--

 

இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஷால் என்பவரை திருமணம் செய்துகண்டு அதன் பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக இவர்களுக்குள் விவாகரத்தை ஏற்பட்டது. இவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட திலீப் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை மஞ்சு வாரியாரின் கணவன் ஆவார் இவர் மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு அதன்பிறகு காவியாவை திருமணம் செய்து கொண்டார். 

 

 

காவ்யா மாதவனுக்கு முதல் திருமணம் ஆனது பிரிந்ததற்கு காரணம் காவ்யா மாதவனுக்கு திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்ததால் ஆனால் அவருடைய கணவர் எனது மனைவியை வேறு எந்த ஒரு நபரும் நெருங்கக் கூடாது என்று கோபத்தில் அவர் திரைப்படத்தில் நடிக்க அனுமதி கொடுக்க வில்லையாம். 

 

இதன் காரணத்தினால் தான் அவர்களுக்கு விவாகரத்து நடந்தது. மஞ்சுவாரியர் திலீப் பிரிவிற்கு காரணம் காவியா மாதவன் தான் இவர்களுக்குள் ஏற்பட்ட காதலும் அந்த கிசுகிசுப்பு நான் இவர்களை பிரிய செய்தது. 

 

அதுமட்டுமல்லாமல் திலீப் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது இந்நிலையில் அவர் பல முறை ஜெயிலுக்கு சென்று வந்துள்ளாராம்.தற்போது 35 வயதாகும் காவியா மாதவனை திருமணம் செய்துகொண்ட திலீப் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் காவியா மாதவன் இந்த வயதில் மிக மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.