கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா..

கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை விசித்திரா.

1991-ஆம் ஆண்டு ‘போர்க்கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுக ஆனார் விசித்ரா. ஆனால் 1992-ல் வெளியான ‘அவள் ஒரு வசந்தம்’ திரைப்படமே இவரின் அறிமுகப்படமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்: யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்..

விசித்திரா சினிமாவில் பீக்கில் இருந்தபோது தெலுங்கு பட நடிகர் ஒருவர் கொடுத்த டார்ச்சரால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான சம்பவத்தால் திரையுலகை விட்டு விலகினார்.

--Advertisement--

நடிகை விசித்ரா:

அதன் பின்னர் ஹோட்டல் மேலாளர் ஷாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

குடும்பம், குழந்தை என செட்டில் ஆன விசித்திரா பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் வீட்டில் பேசிய கருத்து விமர்சனங்களை சந்தித்த நிலையில்… குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் கவுண்டமணி குறித்து யாரும் அறிந்திராத விஷயம் ஒன்றை கூறி அதிரவைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: காதல் கணவரை பிரிந்தது ஏன்..? இது தான் காரணம்.. இதுக்கு மேலும் அது வரும்.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா..!

அதாவது, நான் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். ஒரு முறை பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.

நடிகர் கவுண்டமணியின் கெட்டப்பழக்கம்:

அந்த படத்தின் பூஜையிலும் நான் கலந்துகொண்ட போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என கூறினார்.

நான் எதற்காக சார் என கேட்டேன். இல்ல நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லு என கூறி என்னை அழைத்து சென்று வணக்கம் சொல்ல சொன்னார்.

நானும் வணக்கம் சொன்னேன். இதற்க்கு அவர் இப்போ தான் வணக்கம் சொல்லுவீங்களா… என கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார் என்பது இப்போது வரை எனக்கு தெரியவில்லை.

பொதுவாக அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால், வணக்கம் சொல்வதற்கும், சினிமாவுக்கும் என்ன சம்மந்தம் என தெரியவில்லை.

இதையும் படியுங்கள்: தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!

பின்னரே அவருக்கு வணக்கத்தை எதிர்பார்க்கும் பழக்கம் இருப்பதை புரிந்து கொண்டேன். இதுவும் என் வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத ஒரு கசப்பான சம்பவம் என தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த நெட்டிசன்ஸ், சினிமாவில் சீனியர் நடிகர் அவருக்கு வணக்கம் சொல்லுறதுல என்ன ஆகிடப்போகுது? மற்ற நடிகர்களை போன்று தவறாக ஒன்றும் நடந்துகொள்ளவில்லையே? என விமர்சித்துள்ளனர்.