சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! விழி பிதுங்கும் இண்டர்நெட்..!

சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! விழி பிதுங்கும் இண்டர்நெட்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

கவர்ச்சிக்கு நோ..

தனது குடும்பமே கலைக் குடும்பம் என்பதால் எளிதில் திரை உலகப் பிரவேசத்தை தந்த கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

பேஷன் டிசைனிங் படித்த இவர் சிறு வயதில் இருந்தே நடித்து வருவதால் திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவோடு இணைந்து நடித்ததின் மூலம் அறிமுக நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.


இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

தற்போது இவர் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளி வந்து ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் ஹிந்தி பேசமாட்டேன் என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாய் மாறியது.

--Advertisement--

கீர்த்தி சுரேஷ் விளம்பரம்..

 

கீர்த்தி சுரேஷ் ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற நகை கடைகளில் விளம்பர அம்பாசிடராக திகழ்ந்து வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல் களிலும் நடிப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

திரைப்படங்களில் ஹோம்லியான வேடங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கங்களில் கூட கவர்ச்சியான புகைப்படங்களை இது வரை வெளியிட்டது இல்லை.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் பற்றி பல கிசுகிசு தகவல்கள் வெளி வந்த போதும் அவற்றை எல்லாம் சட்டை செய்து கொள்ளாமல் தன்னுடைய வேலையில் குறியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் தற்போது விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! விழி பிதுங்கும் இண்டர்நெட்..!
சமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தில் இவர் யாருமே எதிர்பார்க்காத அளவு கிராமரான உடையில் அணிந்து கொண்டு தோன்றிய காட்சி பலரையும் திக்கு முக்காட வைத்து விட்டது.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் பலரும் சினிமாவில் கூட இந்த அளவு இவர் கவர்ச்சி இது வரை காட்டியதில்லை. எனினும் இந்த விளம்பரத்திற்காக எவ்வளவு கவர்ச்சி தேவையா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.


மேலும் சில ரசிகர்கள் இந்த விளம்பரத்திற்காக சினிமாவில் பெற்ற தொகையை விட சற்று அதிகமாக வாங்கி இருப்பதால் தான் இப்படி கவர்ச்சியை காட்டி இருக்கிறார் என பல்வேறு கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள்.

எனினும் தற்போது இவரது எந்த புகைப்படம் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அத்தோடு இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய ரசிகர்கள் அனைவரும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இவ்வளவு ஏன் இன்டர்நெட்டே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு இந்த கவர்ச்சி உள்ளது என்று கூறலாம்.