“சக்கவள்ளி கிழங்கு.. கிள்ளி சாப்பிடனும்..” – முக்கால் வாசி முன்னழகை காட்டி சூடேற்றும் மீரா ஜாஸ்மின்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது தூக்கத்தை கெடுத்தவர் மீரா ஜாஸ்மின். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் நடித்த ரன் படத்தில் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது சூட்டிகையாக அழகு, ரசிகர்களை சுண்டி இழுத்தது.
கேரளா, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின், 2004ல், பாடம் ஒண்ணு, ஒரு விளாபம் என்ற மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை,

தமிழில் ரன் படத்தை தொடர்ந்து நேப்பாளி, பரட்டை என்கிற அழகு சுந்தரம், திருமகன், மெர்க்குரி பூக்கள், சண்டக்கோழி, கஸ்தூரி மான், ஆயுத எழுத்து, ஜூட், ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா, மலையூர் மம்பட்டியான் என தமிழில் பல படங்களில் ரசிகர்களின் மனதை கவரும் நடிப்பை வெளிப்படுத்தினார்.

விஜய், அஜீத், ச எஸ்ஜே சூர்யா, மாதவன், விஷால், ஸ்ரீகாந்த், தனுஷ், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்த மீரா ஜாஸ்மின் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் இன்னும் அதிகளவில் நடித்திருக்கிறார்.கேரள மாநிலம் சார்ந்த நடிகைகளுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பது, எப்போதும் தமிழ் சினிமாவில் நடப்பதுதான். ராதா, அம்பிகா வருகையில் இருந்து, இன்றைய கீர்த்தி சுரேஷ் வரை, பிறமொழி நாயகிகளுக்கு, தமிழ் படங்கள் எப்போதும் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பை தருகின்றன.

அந்த வகையில் கேரள வரவான மீரா ஜாஸ்மினுக்கு தமிழ் சினிமா நல்ல ஒரு முக்கியத்துவத்தை கொடுத்தது.ஆனால் அடுத்தடுத்த வந்த படங்களில், புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பளிக்கும் போது, மற்ற நடிகைகளுக்கு வாய்ப்பு குறைகிறது. கீர்த்தி சுரேஷ், பாவனா போன்றவர்களின் வருகையால், மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. மேலும் திருமகன், மலையூர் மம்பட்டியன் படங்களில் மீரா ஜாஸ்மின் சிறந்த நடிப்பை வழங்கி இருந்தாலும், சற்று முதிர்ச்சியான அவரது தோற்றம், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதும் .உண்மைதான்.

சமீபத்தில், வனப்பகுதிக்குள் சென்ற மீரா ஜாஸ்மின் ரிலாக்ஸாக, தனது செல்ல நாயை அழைத்துக்கொண்டு, மலை அடிவாரம், அருவி, இயற்கை காட்சிகளை ரசிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

--Advertisement--

சில தினங்களுக்கு முன், உள்ளாடை அணியாமல் கருப்பு நிற பனியன் மட்டும் அணிந்து, மீரா ஜாஸ்மின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிளாமர் புகைப்படங்கள் பயங்கர டிரண்ட் ஆகி, சமூக வலைதளங்களில் செம வைரலானது, என்பது குறிப்பிடத்தக்கது.