இது பொண்ணு இல்ல.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..! – டூ பீஸ் உடையில் முழுசா காட்டிய மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் ‘சீதாராமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமானார்.

நடிகை மிருணாள் தாகூர் இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறை மூலம் தனது திறமையை வளர்த்துக் கொண்ட மிர்ணல் தாக்கூருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது. பிறகு 2014 ஆம் ஆண்டு விட்டி தண்டு என்னும் திரைப்படத்தின் மூலம் மராத்தியில் அறிமுகமானார்.

பிறகு சுராஜ்யா என்னும் திரைப்படத்திலும் மராத்தியில் நடித்திருந்தார். இந்த படங்கள் போதிய அளவுக்கு வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் இவருக்கு ஹிந்தியிலும் நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தனர். அன்பு சோனியா, சூப்பர் 30 போன்ற படங்களில் ஹிந்தியில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஹிந்தி மற்றும் மராத்தியில் நடித்திருந்த மிர்ணல் தாக்கூருக்கு தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக சீதாராமன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இதில் இவரது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் இந்த படத்தில் இவர் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனது எதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் மிர்ணல் தாக்கூர் சமூக வலைத்தளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். அந்த நிலையில் தற்சமயம் அவர் பிகினி உடையில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

--Advertisement--

இந்த சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளை பெறுகின்றனர். மேலும் இதன்மூலம் திரைப்பட வாய்ப்புகளை அதிகரித்து வருகின்றனர்.