“என் புருஷன் என்கிட்ட சொன்னதே இல்ல..” – உண்மையை போட்டு உடைத்த கயல் ஆனந்தி..!!

நடிகை கயல் ஆனந்தி ( Kayal Anandhi ) தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் வலம் வருகிறார். இந்த நிலையில் ஒரு நேர்காணலில் அவரது கணவர் குறித்து கூறியிருந்தார்.நடிகை கயல் ஆனந்தி தமிழில் பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பு தெலுங்கில் ரோஜாலு எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

ஆனந்தி
ஆனந்தி

இதனை எடுத்து கயல் ஆனந்தி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தால் மேலும் கயல் எனும் திரைப்படத்தின் மூலமே இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலமே இவர் பிரபலமாகவும் தொடங்கினார்.

ஆனந்தி
Kayal Anandhi

இந்த நிலையில் நடிகை 2015 ஆம் ஆண்டு சண்டிவீரன் எனும் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு வரவேற்பை பெற்ற இதனை அடுத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா எனும் திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

kayal anandhi
kayal anandhi

இந்த படம் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதில் நிறைய அடல்ட் சம்பந்தமான நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆதலால் இளைஞர்களுக்கு இந்த படம் வெகுவாக பிடித்திருந்தது.இந்த நிலையில் கயல் ஆனந்தி நிறைய தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக யூகி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு 2021 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள வராங்கள் எனும் ஊரில் உள்ள நவீன் என்பவர் திருமணம் ஆனது.

--Advertisement--

kayal anandhi
kayal anandhi

இதனை அடுத்து இவர் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த அளவிற்கு இவரது கணவர் இவருக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எனது கணவர் குறித்த விஷயங்களை கயல் ஆனந்தி பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது, என்னுடைய கணவர் எப்பொழுதும் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று என்னிடம் கூறியதே கிடையாது ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாக நிறைய இடங்களில் பேசியிருக்கிறார்.

kayal anandhi
kayal anandhi

நான் உண்மையிலேயே இவரை கணவராக அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று கயல் ஆனந்தி தனது கணவர் குறித்து பத்திரிக்கையாக சந்திப்பில் வெளிப்படையாக கூறினார்.