வீட்டில் எலி தொல்லையால் அவதியா? இத ஃபாலோ செய்து எலிய ஒழிச்சு கட்டுங்க..!!

நீங்கள் உங்கள் வீட்டில் எலி தொல்லையால் கடுமையான சிரமங்களை சந்திக்க வருகிறீர்களா? என்ன செய்தும் எலி உங்கள் வீட்டை விட்டு செல்லாமல் மீண்டும் எக்கச்சக்கமான பிரச்சனைகளை தருகிறதா? அதுவும் குறிப்பாக உண்ணும் பொருட்கள் அனைத்தையும் சேதம் செய்கிறதா?

 அப்படி என்றால் நீங்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் எலித்தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

எலி தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ்

எலி தொல்லையிலிருந்து உங்கள் வீட்டை காக்க உதவக்கூடிய பொருட்கள் இந்த மூன்றே மூன்று பொருட்கள் தான். அது டெட்டால், எருக்கு இலை மற்றும் பூண்டு.

முதலில் பூண்டை நன்றாக தட்டிக் கொண்டு சுடுநீரில் போட்டுக் கொள்ளவும். பிறகு இதில் சில சொட்டுக்கள் டெட்டாலை விடவும். இப்போது டெட்டால் அந்த நீரில் நன்கு கரைந்து பூண்டோடு சேர்த்தால் வெண்மை நிறமாக மாறிவிடும்.

 இதனை அடுத்து நீங்கள் இதில் பறித்து வைத்திருக்கும் எருக்கம் இலையை பாலோடு போட்டு விடுங்கள் இந்த மூன்று பொருட்களுமே ஒன்று சேர்ந்த பின்பு ஒரு வேதியல் மாற்றம் ஏற்பட்டு நீரில் ஒரு புதிய கலவை உருவாகும்.

--Advertisement--

 இந்த கலவையினால் வரும் வாசம் உங்கள் உடலுக்கு எதுவும் செய்யாது. பக்க விளைவும் இல்லாதது. இப்போது நீங்கள் இந்த கலவை நீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரேயரில் விட்டுக் கொள்ளுங்கள்.

 இதனை அடுத்து நீங்கள் உங்கள் வீட்டில் எலிகள் எந்தெந்த பகுதியில் வந்து தொல்லை செய்கிறதோ அந்தந்த பகுதிகளில் இதை ஸ்பேரே செய்து விடவும்.

எருக்க இலை பால் மட்டும்  பூண்டின் வாசத்தை நுகர முடியாத எலிக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அப்படியே வெளியே ஓடிவிடும் நீங்கள் பயம் இல்லாமல் இந்த ட்ரக்கை ஃபாலோ செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நன்மைதான் கிடைக்கும்.

மேலும் வீட்டில இருக்கக்கூடிய இந்த பொருட்களைக் கொண்டு பைசா செலவில்லாமல் நீங்கள் எலிகளை விரட்டி விடலாம். நீங்களும் முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.