Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ரேஷ்மா பசுபுலேட்டி

“பிட்டு பட நடிகைகள் தோற்று போயிடுவாங்க..” – இணையத்தை தீ பிடிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி : தமிழ்நாட்டில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரும் அறிந்த நடிகையாக பார்க்கப்பட்டு தற்போது விஜய் டிவியின் சீரியல்கள் மூலம் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர் இவரது தந்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் உள்ள டாக்ஸாஸ் ஏ எம் யுனிவர்சிட்டியில் தனது இன்ஜினியரிங் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு ஆம்னி ஸ்ரீ சாஃப்ட் என்ற சாப்ட்வேர் கம்பெனியில் சில காலம் சாஃப்ட்வேர் டெஸ்டிங்கில் வேலை பார்த்து வந்தார் அதன் பிறகு டெல்டா ஏர்லைன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தில் ஏர்கூஸ்டர் சாக சில காலம் பணியாற்றினார்.

ரேஷ்மா அவர்கள் இங்கிலீஷ் நியூஸ் என நானே டிவி பைபிள் நியூ சங்கர் ஆக சில காலம் பணியாற்றினார் அதன் பிறகு சன் டிவியில் வம்சம் என்ற சீரியலில் வில்லியாக அறிமுகமானார். ஆயிரத்தி ஒன்பதில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை லவ் என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார் அதன் பிறகு தமிழில் 2013 லிருந்து 15 வரை வாணி ராணி என்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்தார் மீண்டும் சன் டிவியின் மரகத வீணை என்ற சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

2014 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலர்விழி என்ற பெயரில் நடித்து வந்தார் அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உயிர் மெய் என்ற சீரியல் தொடரில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு ராஜ் டிவியில் என் இனிய தோழியே என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

2015 ஆம் ஆண்டு வேந்தர் தொலைக்காட்சியின் சுந்தரகாண்டம் என்ற சீரியல் தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் கலர்ஸ் தமிழ் என்ற தொலைக்காட்சியில் உயிரே என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் மீண்டும் சன் டிவியில் அன்பே வா என்ற சீரியலில் வந்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தொடர்ச்சியாக தமிழில் இயங்கி வரும் முன்னணி டிவி நிறுவனங்கள் அனைத்திலும் நடித்து வந்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் இடையே நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார் இவர்.

--Advertisement--

2021 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் இந்த சீரியல் தற்போது வரை விஜய் டிவி தொலைக்காட்சியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய அளவில் பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3யில் கண்டஸ்டண்ட் ஆக இணைந்தார் இவர். 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார் இந்த கதாபாத்திரம் நகைச்சுவையான கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பேசுபொருளாக இருந்தது.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரேஷ்மா அவர்கள். அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அவை தற்போது சோசியல் மீடியா ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top