பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக்கூடிய சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியலாகும்.

 இதனை அடுத்து இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை வேறொரு புதிய சீரியலில் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் சீக்கிரம் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகன் இதிலிருந்து விலகி மற்றொரு தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 இதனை அடுத்து இந்த சீரியலில் வில்லியாக  ராதிகா என்ற ரோலில் கலக்கி வரும் ரேஷ்மா சீரியலில் இருந்து விலகப் போவதாக அதற்கு மிகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 இதனை அடுத்து இவரிடம் ரசிகர்கள் இதுபற்றி கேள்வி எழுப்புகையில் அது சம்பந்தப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

--Advertisement--

[irp posts=”64444″ ]

 மேலும் இந்த வீடியோவில் அவர் நட்பு கதை பட பிடிப்பில் ஒன்றாக செலவழித்த நாட்களை நினைவுகூர்ந்து இருக்கிறார். மேலும் அனைவருமே காத்திருப்பது ஒரு நல்ல வாய்ப்புக்காக தான் எனவே அந்த வாய்ப்புகள் வரும் போது நல்ல நாளை நாம் பார்க்க விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் இது உங்களுக்கு பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மறக்க முடியாமல் இருக்கும் என பதிவிட்டு இருப்பதை மறைமுகமாக சீரியலில் இருந்து விலகவதை தான் குறித்திருக்கிறார் என்று அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

ஏற்கனவே இந்த கேரக்டர் ரோல் ஜெனிபர் என்பவர் செய்து கொண்டிருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ரேஷ்மா இந்த வல்லி கேரக்டரை ஏற்று நடித்து வந்தார்.

 அவரும் தற்போது இந்த கதாபாத்திரத்தை விட்டு விலகினால் இனி இந்த கதாபாத்திரத்திற்கு யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இதனை அடுத்து நடிகை ரேஷ்மாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு புத்தம் புது சீரியலில் வில்லியாக நடிக்கப் போகும் ரேஷ்மாவுக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

[irp posts=”64488″ ]