Siddhi Idnani
Siddhi Idnani

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வெந்து தணிந்தது காடு ஹீரோயின் சித்தி..!

சித்தி இட்னானி ( Siddhi Idnani ) ஆரம்ப நாட்களில் குஜராத்தி படங்களில் நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

siddhi idnani
siddhi idnani

மேலும் ஆரம்ப நாட்களில் இவர் தெலுங்கு படத்தில் நடித்து தென்னிந்திய மொழிகளில் அறிமுக நாயகியாக அறிமுகமானார். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தில் இவர் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

siddhi idnani
siddhi idnani

அடுத்து இவர் பிரேம கதா சித்திரம் இரண்டு திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தமிழ் திரை உலகப் பொருத்தவரை 2022 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அடுத்து தற்போது இவர் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி போட்டு காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து 100 கோடி வானவில் என்ற என்ற திரைப்படத்திலும் நடித்த வருகிறார்.

siddhi idnani
siddhi idnani

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கருப்பு நிற புடவையில் க்யூட்டான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

--Advertisement--

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அவரின் அழகில் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

siddhi idnani
siddhi idnani

மேலும் இந்த புகைப்படத்தில் சிரித்தபடி இவர் நின்று காட்சி அளிக்கும் புகைப்படத்தில் இவரது கண்ணக்குழி ஆழமாக தெரிவதால் இந்த குழியில் விழுந்தால் யாரும் எளிதில் எழுந்திருக்கவே முடியாது என்று கிண்டலாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

கருப்பு நிற புடவையில் மிரட்டும் அழகில் காட்சி தந்திருக்கும் சித்தி இதானியின் போட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாக தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

siddhi idnani
siddhi idnani

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரவர் பங்குக்கு எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு வாரி தந்திருக்கிறார்கள்.

கடுமையான கோடையில் கூட குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இவரது பார்வை உள்ளதாகவும் இதை பார்த்தால் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணங்கள் தோன்றுகிறது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.