“கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

“கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பால் வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

பல்வேறு விருதுகளையும் குவித்து சிறந்த நடிகராகவும், உலகநாயகனாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தையும் மிகப்பெரிய ஜாம்பவானாகவும் தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: நான் இப்படி பண்ணா என்ன தப்பு..? அப்படி பாக்காதிங்க.. பொளந்து எடுக்கும் நடிகை தமன்னா..!

அவர் நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர் இப்படி பல துறைகளில் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

--Advertisement--

நடிகர் கமல் ஹாசன்:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் இதுவரை 2533 பாடல் படங்களுக்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சின்ன வயசில் சினிமாவுக்கு வந்ததாலோ என்னவோ சினிமாவில் தெரியாத ஜனரே இல்லை, தெரியாத படமே இல்லை, நுணுக்கங்கள் அனைத்தையும் கற்று தேர்ந்த ஜாம்பவானாக கமல்ஹாசன் சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைத்து ஒரு ரவுண்ட் வந்துவிட்டார் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை கொண்டு வந்து ரசிகர்களை மிரளச் செய்வார். அந்த வகையில் கமல்ஹாசனுக்கு ஈடு யாருமே இல்லை என்று சொல்லலாம்.

கமலின் நடிப்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிரண்டு போய் பயந்த காலம் எல்லாம் உண்டு என்றால் அது மிகை ஆகாது.

இதையும் படியுங்கள்: வாரிசு நடிகையால் வந்த சிக்கல்.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குனர்..

கமலின் திரைப்படங்கள் வெளியாவது என்றால் ஒரு நாளுக்கு முன்னதாக ரஜினி அந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படத்துடன் நம் படம் ரிலீஸ் ஆகப்போகிறது எப்படி இருக்குமோ எப்படி ரிசல்ட் வருமோ என்று பயந்து தயாரிப்பாளர்களிடம் ஃபோன் செய்து கேட்பாராம்?

உறவில் ஒழுக்கமில்லாதவர் கமல்:

அந்த அளவுக்கு ரஜினி கமல்ஹாசனின் நடிப்பை பார்த்து பயந்தவராகவும் இருந்திருக்கிறார் அவ்வளவு மிக சிறந்த நடிகராக கமல்ஹாசன் தென்பட்டு வந்தார்.

இப்படி இவர் மிகச்சிறந்த நடிகர் என பெயர் எடுத்து இருப்பதற்கு ஈடாக பல்வேறு சர்ச்சைகளிலும் காதல் கிசுகிசுகளிலும் சிக்கி வந்தவர் என்று சொல்லலாம்.

தொடர்ந்து பல நடிகைகளுடன் லிவிங் லைஃப் காதல் பிரிவு விவாகரத்து எப்படி கமல்ஹாசன் தொடர்ந்து மக்களால் விமர்சிக்கட்ட நடிகராகவும் பார்க்கப்படுகிறார்.

முதல் முதலில் வாணி கணபதி திருமணம் செய்த கொண்ட கமல்ஹாசன் அவருடன் ஒழுங்காக வாழ்க்கை செய்யாமல் அவரை கழட்டி விட்டு…

வடநாட்டு நாயகியான சரிக்காவுடன் லிவிங் லைப்பில் வாழ்ந்து அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராசன்.

ஆனால் சரிகாவுடனும் வாழ்க்கையை ஒழுங்காக வாழாமல் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!

அதன் பின்னர் ஸ்ரீ வித்யா, கௌதமி உள்ளிட்ட நடிகைகளுடன் லிவிங் லைப்பில் இருந்து தனது வாழ்க்கையும் தனது பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

கௌதமியுடன் கணவன் மனைவியாக:

குறிப்பாக கௌதமியை திருமணம் செய்யமலே ஒன்றாக சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார். கௌதமிக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

அந்த மகளும் கமல்ஹாசனுடன் தான் இருந்து வந்தார். இதனிடையே நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு…

கௌதமி தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கமல் ஹாசனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கௌதமி – கமல் பிரிவு குறித்து பத்திரிகையாளர் சேகுவார் இதுவரை வெளிவராத விஷயம் ஒன்றை கூறி அதிரவைத்துள்ளார்.

ஒழுக்கத்துக்கு குறைந்தபட்ச கியாரண்டியாவது கொடுக்க வேண்டும். தனது மகளின் பாதுகாப்பை கருதிதான் கமலிடமிருந்து பிரிந்தார்.

கமல் ஹாசனோ வாணி, சரிகா ஆகிய இருவரையும் பிரிந்து கௌதமியுடன் வாழ்ந்தார். அப்படி வாழும்போது நாம் ஒரு வயசு பெண் குழந்தை வைத்திருக்கிறோமே என்ற அறிவு கௌதமிக்கு இருந்திருக்க வேண்டாமா?

அப்போ மட்டும் பாதுக்காப்பாக இருப்பதை உணர்ந்தாரா? கமல் ஹாசனை கௌதமி தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

காண்டம் யூஸ் பண்ண சொன்ன கமல் ஹாசன்:

கமல் ஹாசன் உடலுறவில் ஒழுக்கமில்லாதவர்தான். அப்படி இருக்கும்போது கௌதமி தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியதற்கு கமல் ஹாசன் எதுவுமே சொல்லவில்லை.

இதையும் படியுங்கள்: தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!

எனவே கமலால் மகளுக்கு என்ன நடந்தது என்று கௌதமி வெளிப்படையாக சொல்லியிருக்கவேண்டும் இல்லையெனில் உடல் ரீதியாக டார்ச்சர் செய்திருக்கிறார் என்று தான் அர்த்தம் ஆகிவிடும்.

அப்டித்தான் தற்போதுவரை பேசிக்கொள்கிறார்கள். பாதுகாப்பு கருதி காண்டம் பயன்படுத்துங்கள் என்று சொன்னவர் கமல்.

எனவே கௌதமி மகளுக்கு கமலால் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். மற்ற விஷயங்களில் வாய் கிழிய பேசும் அவர் மகளுக்கு நடந்ததை மட்டும் ஏன் எதுவுமே சொல்லவில்லை” என விளாசித்தள்ளியுள்ளார்.