15 பள்ளி மாணவனுடன் கள்ள உறவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்..! - ஊர் மக்கள் கொடுத்த தண்டனையை பார்த்திங்களா..?


திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் உடல் பசி காரணமாக பள்ளி செல்லும் 15 வயது சிறுவனுக்கு வலை விரித்து அவனுடன் கள்ள உறவு வைத்திருந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியான மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கூத்து தான் இது. இந்த விஷயம் அறிந்த கிராமத்தின் பஞ்சாயத்தார் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். இதனை தொடர்ந்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு காத்திருந்தனர். 

பள்ளிக்கு செல்கிறேன் என்று சென்ற மாணவன் பள்ளிக்கு செல்லாமல் அந்த திருமணம் ஆன பெண்ணின் வீட்டிற்கு சென்றான். சிறிது நேரம் கழித்து அருகில் இருந்த விவசாய நிலத்தில் உள்ள புதருக்குள் இருவரும் சென்றனர். இதனை கண்காணித்து வந்த பஞ்சாயாத்து தலைவர்கள் அவர்களை புதருக்குள் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.


மேலும், இரண்டு பரையும் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள். வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நிறைய கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் கூடி தீர்ப்புகள் சொல்லப்பட்டுதான் வருகின்றன. 


அப்படிதான் இப்போதும் ஒரு காதல் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரியானா, கர்னால் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண், சிறுவனுடன் கடந்த ஒரு வருடமாக கள்ள உறவு வைத்திருந்து இருக்கிறார். இந்த பெண் கல்யாணம் ஆனவர். குழந்தைகளும் உள்ளனர். யாருக்கும் தெரியாது என்பதால் அடிக்கடி தனது வீட்டிற்கே அந்த சிறுவனை அழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளார் அந்த பெண்.

ஆனால், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் தவறான உறவு இருப்பதை ஊர் மக்கள் கண்டுபிடித்தனர். இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சாயத்தால், முதலில் மாணவனை கொலை செய்யவே பிளான் பண்ணினார்கள். பின்னாடி வம்பாகிவிடும் என்பதால், இருவரையும் சரமாரியாக வெளுத்தெடுத்தனர். 

பிறகு இருவருக்கும் செருப்பு மாலை போட்டு, ஊரெல்லாம் வலம் வர செய்தனர். இறுதியில், 2 பேரையும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வைத்தனர். இந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்ததும், ஊருக்குள் வந்து விசாரிக்க வந்தனர். ஆனால் பஞ்சாயத்தார் ஒருத்தரும் ஊருக்குள் இல்லை.. எல்லாம் எஸ்கேப் ஆகி ஜாமீன் கேட்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. எனினும் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Advertisement