"கடைசி இரவுகளை பற்றி" - வின்னர் பட நடிகை கிரண் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!


ஜெமினி எனும் தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையழகில் அறிமுகமான நடிகை தான் நடிகை கிரண் ராத்தோட். 

அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது. 

இருந்தாலும் இவர் இணைய பக்கங்களில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். 

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் "கடைசி இரவுகளை பற்றி"  என கூறி சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய கடைசி இரவுகளை பற்றி இந்த புகைப்படங்கள் வாயிலாக என்ன சொல்ல நினைக்கிறார் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இதோ அந்த புகைப்படங்கள்,



Previous Post Next Post
--Advertisement--