பிரமாண்ட தொடையை க்ளோஸ் அப்பில் காட்டி... - ரசிகர்களை நெழிய வைத்த ரித்திகா சிங்..!

 
அழகழகான வித்யாசமான போட்டோஷூட்கள்தான் நடிகைகளின் பட வாய்ப்புக்கான என்ட்ரி கார்டு. முன்னணி நடிகையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை கேமராவில் சுட்டுத்தள்ளி சமூக வலைதளங்களில் வைரலாக்க விடுவார்கள். 
 
ஆனால், பெரும்பாலான நடிகைகளிலிருந்து மிகவும் மாறுபட்டவர் நடிகை ரித்திகா சிங். இவரின் போட்டோ ஷூபடங்களை பார்ப்பது அரிதுதான். தனது சமூக வலைதளப் பக்கங்களில் டி ஷர்ட், ஜீன்ஸ், சாதாரண உடைகள் போன்றவற்றில் கேஷுவலாக எடுக்கும் புகைப்படங்களையே பதிவிட்டு வருவார். 
 
 
போட்டோ ஷூட் என்று பெரும்பாலும் தனியாக எடுத்து வெளியிடுவதில்லை. ஆனால், தற்போது ரித்திகா சிங்கும் போட்டோ ஷூட்டில் இறங்கி பார்ப்போரை அழகான புகைப்படங்களால் கிறங்கடிக்கிறார்.
 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு மாதவன் இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரித்திகா சிங். நிஜ பாக்ஸிங் வீராங்கனை என்பதால் அவரது நடிப்பு இன்னும் கவனம் ஈர்த்த்து. 
 
 
இப்படத்திற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என பல்வேறு விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார். 


கடந்த ஆண்டு ரித்திகா சிங் நடிப்பில் பிப்ரவரி வெளியான ‘ஓ மை கடவுளே’ சூப்பர் ஹிட் அடித்து பாராட்டுக்களை குவித்தது. இந்நிலையில், தன்னுடைய பிரமாண்ட தொடையை க்ளோஸ் அப்பில் காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post