இதோ புகைப்படத்தில் பார்க்கிறீர்களே இந்த பெண்மணியின் பெயர் தான் சுவாதி ரெட்டி. தன்னுடைய தீராத உடலுறவு பசிக்கு தன்னுடைய கணவன் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் நாசமாக்கி இருக்கிறார் இந்த சுவாதி.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு துன்பங்கள் நிறைந்த இந்த குற்றச்சம்பவம் உங்களை குலை நடுங்க வைக்கும். சுதாகர் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாதி ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

வீடு கார் வசதியான வாழ்க்கை என நகர்ந்து கொண்டிருந்த சுவாதி ரெட்டியின் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட சிறு உடல்நல பிரச்சனை அவருடைய வாழ்க்கையின் போக்கை மாற்றி கடைசியில் சிறைக்கு கொண்டு சென்று விட்டது.
கணவன் மனைவி குடும்பம் குழந்தைகள் கார் வீடு என சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருந்த சுவாதி ரெட்டிக்கு கை கால் குடைச்சல் மற்றும் இடுப்பு வலி ஆகிய அசௌகரியங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
இதை தொடர்ந்து அவருடைய கணவர் சுதாகர் ரெட்டி மனைவியின் இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டி பிசியோதெரபிஸ்ட் ராஜேஷ் என்ற ஒருவரின் உதவியை நாடுகிறார்.
ஆரம்பத்தில் ஒரு மருத்துவராக சுவாதிக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இந்த ராஜேஷ் ஒரு கட்டத்தில் சுவாதியுடன் தன்னுடைய நட்பை வளர்த்திருக்கிறார். அந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இறுதியில் இருவரும் உடலுறவு கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
அடிக்கடி சுவாதியின் வீட்டிற்கு வந்த ராஜேஷ் ஸ்வாதியுடன் நெருக்கமாக இருந்து தன்னுடைய கள்ளக்காதலை வளர்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் உடலுறவு பசிக்கு அடிமையான சுவாதி தன்னுடைய தீராத உடலுறவு பசி காரணமாக அடுத்தடுத்து அரங்கேற்றிய கொடூரங்கள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பயங்கர திருப்பங்கள் உடன் இருக்கிறது.
அப்படி என்னதான் செய்தார் சுவாதி ரெட்டி.. ஒரே ஒரு மட்டன் சூப்பால் எப்படி சிக்கினார்.. என்று தெரிந்தால் அதிர்ச்சியில் உறைந்து விடுவீர்கள்.


