ஊருக்கு ஒதுக்குப்புறமாக மகன், மகளை உடலுறவு செய்ய சொல்லி பார்த்து ரசித்த தாய்! பிள்ளைகள் முன்னே தானும் உல்லாசம்!

சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ரேணுகா தேவி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் – 11 வயது மகன் மற்றும் 8 வயது மகள்.

கணவர் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்ததால், குடும்பப் பொறுப்பு முழுவதும் அவள் தோளில் இருந்தது. வீட்டில் பணம் குறைவு, கணவருக்கு நல்ல வேலை இல்லை என்ற கவலையில் அவள் மனம் அலைபாய்ந்தது.

ஒரு நாள், அவளுக்கு திருப்பத்தூர் வேட்டங்குடி பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டது. "நான் பரிகார பூஜை செய்வதில் வல்லவன்.

பலருக்கு குடும்பக் கஷ்டங்களை நீக்கியிருக்கிறேன்" என்று அவர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். ரேணுகா தேவி அவரை நம்பினாள். "எனக்கு பணம் பெருக வேண்டும். என் குடும்பம் செழிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள்.

சாமியார் ராமகிருஷ்ணன் தனது சித்து விளையாட்டுகளைத் தொடங்கினார். "தோஷம் கழிக்க வேண்டும்" என்று கூறி அவளை தனது சித்தர் பீடத்திற்கு அடிக்கடி அழைத்தார்.

அங்கு அவர் செய்த பூஜைகள், மந்திரங்கள் எல்லாம் அவளை மேலும் ஆழமாக இழுத்தன. நாளடைவில், "பெரிய பரிகார பூஜை செய்ய வேண்டும். உன் குழந்தைகளையும் அழைத்து வா" என்று அவர் கேட்டார்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி, ரேணுகா தேவி தனது 11 வயது மகனையும் 8 வயது மகளையும் அழைத்துக் கொண்டு சாமியாரின் இடத்திற்குச் சென்றாள். அங்கு அம்மாவசை இரவு என்று கூறி, அவர் ஒரு கொடூரமான 'பூஜை'யைத் தொடங்கினார்.

குழந்தைகளை நிர்வாணமாக்கி, அவர்களை உறவில் ஈடுபட வைத்தார். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டே, சாமியாரும் ரேணுகா தேவியும் உல்லாசத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளின் கண் முன்னே இந்தக் கொடுமை நடந்தது.

அன்றிரவு மூவரும் அங்கேயே தங்கினர். மறுநாள், ரேணுகா தேவி தனது கணவருக்கு தகவல் சொன்னாள். சென்னையிலிருந்து ஊருக்கு விரைந்து வந்த கணவர், மனைவியின் செயல்களைக் கேட்டு அதிர்ந்து போனார்.

உறவினர்களின் உதவியுடன், நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் போலி சாமியார் ராமகிருஷ்ணன் மற்றும் ரேணுகா தேவி மீது புகார் அளித்தார்.

போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அம்பலமான உண்மை மிகக் கொடூரமானது – பரிகார பூஜை என்ற பெயரில் நடந்தது பாலியல் வன்கொடுமை. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் ஒரு கதையல்ல; ஒரு எச்சரிக்கை. கடவுள் நம்பிக்கை தனிப்பட்டது தான். ஆனால், தங்களை கடவுளின் 'பர்சனல் அசிஸ்டெண்ட்' என்று சொல்லிக் கொண்டு, ஆசை வலையில் மக்களை வீழ்த்தும் போலி சாமியார்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில், பரிகாரத்தின் பெயரில் நமது அன்புக்குரியவர்களே பலி ஆகிவிடலாம்.

Summary : In Sivaganga district, a woman trusted a self-proclaimed spiritual healer who promised to resolve family financial issues through rituals. She brought her two young children to participate in a special ceremony, which led to inappropriate conduct. Her husband filed a complaint, resulting in the arrest of both the woman and the healer.