அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..

அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..

கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா மலையாளத்தில் லோக்கல் சேனல் ஒன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரை துவங்கி அங்குதான் திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் இங்கு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல்…..

இதையும் படியுங்கள்: மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்..

--Advertisement--

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா,

நடிகை மாலா பார்வதி பேட்டி :

இந்நிலையில் நயன்தாரா குறித்து பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி பேட்டி ஒன்றில் இதுவரை யாருக்கும் தெரிந்திராத ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியில் பேசிய அவர், “கேரளாவில் டிவி சேனல் ஒன்றில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாராவை முதன்முறையாக பார்த்தேன்.

பொதுவாக எனக்கு மேக்கப் போட்டுவிட பிடிக்கும். அதனால் அந்த சேனலின் மேக்கப் ரூமுக்கு நான் பொறுப்பாக இருந்தேன்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

அப்போது சமயம் என்னும் நிகழ்ச்சிக்காக தன் பெற்றோருடன் வந்திருந்தார் டயானா. அவருக்கு நான் மேக்கப் போட்டுவிட்டுக்கொண்டிருந்தபோது அவரது பெற்றோர்கள் என்னிடம்,

‘எங்கள் மகளுக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இதில் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கலாம் என கேட்டார்கள்.

அதற்கு நான்…. சத்யான் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்தேன். அதன்படியே சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை தொடக்கினார்.

நான் பரிந்துரை செய்த பெண் இன்று முன்னணி நடிகையாக இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என அவர் கூறினார்.

நன்றி மறக்காத நயன்தாரா:

அதற்கு பிறகு பல ஆண்டுகள் நான் நயன்தாராவை பார்க்கவில்லை. கடைசியாக அவருடைய அன்னப்பூரணி படத்தின் சூட்டிங் பாட்டில் தான் பார்த்தேன்.

அப்போது அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா? என்று நினைத்து பார்த்தேன். ஆனால், என்னை பார்த்த உடனே என்னிடம் வந்து ரொம்ப இயல்பாக நயன் பேசினார்.

இத்தனை வருடங்களாக என்னை நினைவு வைத்திருந்து என்னிடம் நயன்தாரா பேசியது ரொம்ப சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்: நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

ஒரு பெரிய நடிகை என்ற பந்தாவை அவர் காட்டவில்லை. நடிகை நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று தெரிந்து கொண்டு எனக்காக சாப்பாடு வரவழைத்து கொடுத்தார்.

நான் பரிந்துரை செய்த பெண் இன்று முன்னணி நடிகையாக இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என அவர் கூறினார்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா உலகில் நயன்தாரா சாதித்திருப்பதை பார்த்தால் உண்மையிலே சந்தோஷமாகவும் இருக்கிறது என்று நடிகை மாலா பார்வதி கூறியிருக்கிறார்.