“படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிறுநீர் கழிக்க சென்ற போது..” சொல்லவே நா கூசுது.. வெளுத்து விட்ட பிரபலம்..!

“படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிறுநீர் கழிக்க சென்ற போது..” சொல்லவே நா கூசுது.. வெளுத்து விட்ட பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நடிப்பு தொழில் என்பது மிகவும் சுலபமல்ல குறிப்பாக நடிகைகளுக்கு படப்பிடிப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் சொல்ல முடியாதவையாக இருந்து.

இந்த காலத்தில் தான் சூட்டிங் மிகவும் பாதுகாப்பாகவும் மிகவும் பணம் செலவு செய்யப்படும் எடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் அழகி பட நடிகை நந்திதா தாஸ்.. தீயாய் பரவும் நச் போட்டோஸ்!

ஆனால், அப்போதெல்லாம் கேரவன் கூட இல்லாமல் நடிகைகள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அவுட்டோர் காட்சிகள் படம் எடுக்கும்போது போது ஆண்டு நடிக்க நடிகைகள் நடிகைகள் படும் அவஸ்தைகள் சொல்ல முடியாதவையாக இருந்துள்ளது.

பொதுவெளியிலேயே சேலை மாற்றுவது பொதுவெளியிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய அவல நிலை நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ரஜினிலாம் தங்கம்டா.. நீங்களா மனுஷங்களே இல்ல.. திட்டி தீர்த்த ராதிகா ஆப்தே!

இரண்டும் மூன்று பேர் மறைத்துக்கொண்டு தான் ஆடைகளை மாற்றி அணிந்து கொண்டு வந்து திரைப்படக் காட்சிகளில் நடித்தார்களாம்.

இதை பல நடிகைகள் வெளிப்படையாக தங்களது பேட்டிகளில் கூறி வருகிறார்கள். அப்படித்தான் தற்போது 90ஸ் காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த இரண்டு நடிகைகள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஹீரோயின்கள் படப்பிடிப்பு தளத்தில் அனுபவித்த மோசமான சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்.

குறிப்பிட்ட நடிகைகளின் பெயரை குறிப்பிடாமல் இந்த விஷயத்தை பதிவு செய்திருக்கிறார் ஆனால் அந்த இரு நடிகைகளும் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அந்த இரண்டு நடிகைகள்.

ஒரே படத்தில் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் உண்டா படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார்கள். என குழு கொடுத்திருக்கிறார் அவர் தொடர்ந்து கூறியதாவது,

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பு தளத்திற்கு பின்னே அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று இருந்திருக்கிறது.

90களில் கலாச்சாரம் எதுவும் பெரிதாக இல்லை சிறுநீர் கழிப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்த சண்டை பயிற்சி நடிகர்களை பாதுகாப்பிற்காக அழைத்து இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்.

இந்த காட்டுப் பகுதிக்குள் சிறிது தூரம் சென்ற பிறகு அவர்கள் நின்றுவிட நடிகைகளின் இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று தங்களுடைய இயற்கை உபாதையை கழிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால், அதில் ஒரு நடிகை அங்கே சிறுநீர் கழிப்பதற்கு கூச்சப்படுகிறார் என்ன ஆனந்த என இன்னொரு நடிகை கேட்டபோது நம்மை யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு தோன்றுகிறது.

இங்கு எதுவும் செய்ய வேண்டாம் வா போகலாம் என்று கூறுகிறார். ஆனால், அருகில் இருந்த சக நடையை அப்படியே எல்லாம் எதுவும் இல்லை போய் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் சீக்கிரம் வா என்று கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அம்பானி திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.. Radhika Merchant மறுபக்கம்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

ஆனால் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் நடிகை நடிகை அப்படி சொன்ன சில வினாடிகளில் பிரபல நடிகர் ஒருவர் மரத்தின் பின்னால் இருந்து துணை நடிகை ஒருவருடன் அரைகுறை ஆடையுடன் எழுந்து சென்று இருக்கிறார் இந்த விஷயத்தை சொல்லவே நான் கூசுகிறது என்ன கூறினார் செய்யார் பாலு.