Varalakshmi கணவரின் முதல் மனைவி Kavita யார் தெரியுமா..? அடக்கொடுமைய.. என்னப்பா சொல்ட்றீங்க..

வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்

கோலிவுட்டின் மூத்த நடிகரும், மிகப்பெரிய திரைத்துறை குடும்பமும் ஆக இருந்து வருவது சரத்குமார் குடும்பம்.

சரத்குமாருக்கு இரண்டு மனைவிகள் அதில் மூத்த மனைவி சாயாவுக்கு பிறந்தவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார்.

இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்: தன்னுடைய 2வது திருமணம் மற்றும் குழந்தை குறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எமோஷனல் பேச்சு…!

அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்த வரலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி உள்ளது. ஆம், அவரின் முன்னாள் காதலர் விஷால் தான் என்பது ஊருக்கே தெரியும்.

அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் இழுத்தடித்தததால் அவரை பிரிந்துவிட்டு மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: Varalakshmi கணவரின் முதல் மனைவி Kavita யார் தெரியுமா..? அடக்கொடுமைய.. என்னப்பா சொல்ட்றீங்க..

நிக்கோலஸ் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருந்தும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். நிக்கோலஸ் மும்பையில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் வரலக்ஷ்மி திருமணம் செய்துக்கொள்ளப்போகும் நபர் நிகோலஸ் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.

அதாவது நிக்கோலஸின் முன்னாள் மனைவி கவிதா கலிபோர்னியா நாட்டின் முன்னாள் அழகி. இவரது மகளுக்கு 11 வயது ஆகிறது.

நிக்கோலஸ் ஒரு படி பில்டர் என்பதால் சரத்குமார் குடும்பத்திற்கு செட் ஆகிவிட்டார். காரணம் சரத்குமாரும் ஒரு பாடி பில்டர் என்பதால் எனக்கு ஏற்ற மருமகன் என மகிழ்ச்சியாகி விட்டாராம்.

இதையும் படியுங்கள்: வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

நிக்கோலஸ் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்றெல்லாம் சரத்குமார் குடும்பம் வெளிப்படையாக சொல்லவில்லை. உலக பேரழகி கவிதாவை மணந்த நிக்கோலஸ் அவரை பிரிந்துவிட்டார்.

அவர் மகளும் இந்த நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானது. எனவே இந்த இரண்டாம் திருமணம் குடும்பத்தினர் விருப்பத்தின்படி தான் நடந்துள்ளது என பயில்வான் கூறியிருக்கிறார்.