டூ பீஸ் உடை.. நீச்சல் குளத்தில்.. தோழிகளுடன் நடிகை டாப்ஸி கும்மாளம்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை டாப்ஸி அவர்கள் இவரது இயற்பெயர் டாப்ஸி பண்ணு என்பதாகும் இவர் டெல்லியில் 1987 ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தவர் டெல்லியில் தனது பள்ளி படிப்பை முடித்தவர்.

இவர் டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்தார் இவரது தந்தை பெயர் தில் மோகன் என்பதாகும் தாய் நிர்மல் ஜீப் என்பதாகும் இவருக்கு சாகும் என்ற இளையதங்கை ஒருவர் இருக்கிறார்.

மாடலிங் துறையில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் நாசி அவர்கள் தனது சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலையை திறந்து விட்டு சேனல்களில் ஆடிஷனில் பங்கேற்கச் சென்றார் இதன் மூலம் சேனல் வி என்ற சேனலில் 2008 ஆம் ஆண்டு நடந்த டேலண்ட் ஷோவில் கலந்து கொண்டார் இவருக்கு திரைத்துறையில் அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கியது எனலாம்.

2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சும்மாண்டி நாதம் என்ற திரைப்படத்தில் ராவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது அதன் பிறகு தமிழில் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் வெற்றிமாறன் அவர்கள் இயக்கிய இரண்டாவது படமான ஆடுகளம் திரைப்படத்தில் ஐரின் என்ற ஆங்கிலோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து டாப்ஸிக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஃபர்ஸ்ட் ஆடு 4 ராஜு என்ற தெலுங்கு திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பின்பு மலையாள திரை உலகத்திற்கு சென்ற இவர் அங்கே டபுள் என்ற படத்தில் சாய்ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீண்டும் தெலுங்கு திரை உலகத்திற்கு சென்ற இவர் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் மாகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

--Advertisement--

2011 ஆம் ஆண்டு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து புதிய தொடங்கின தெலுங்கில் வீரா என்ற திரைப்படத்தில் ஜக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு அதே ஆண்டு வந்தான் வென்றான் என்ற தமிழ் திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தமிழில் வெற்றி அடையவில்லை என்பதால் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறை தொடங்கின.

2011 ஆம் ஆண்டு இவருக்கு தெலுங்கு என்ற திரைப்படத்தில் ராஜராஜேஸ்வரி என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு 2012 ஆம் ஆண்டு தாராபு என்ற இடத்தில் இருந்து திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓரளவு வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படமாகும்.

அதன் பிறகு இவருக்கு தமிழில் முனி 3 என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிப்பில் வெளியாகும் முனி 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை டாப்ஸி பண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது அதன் பின்பு தெரிந்து திரையுலகத்தில் ஹிந்தி திரை உலகத்திற்கு மாறிய அவர் ஹிந்தியில் பல்வேறு வெப் சீரிஸ்க்களில் நடித்து வந்தார் ஹிந்தியில் மிகப்பெரிய நடிகையாக தற்போது அறியப்படுகிறார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் டாப்சி பண்ணும் அவர்கள் தற்போது தனது தோழிகளுடன் வெளியே சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அவை மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர் இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.